விஷ சாராய உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்
விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆறுதல் கூறினார்.
20 Jun 2024 9:01 AM GMTவிஷ சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வைகோ
கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2024 7:53 AM GMTவிஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 6:31 AM GMTவிஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு
விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 6:17 AM GMTவிஷ சாராய விவகாரம்: பா.ஜனதா மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு
விஷ சாராயத்தினால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Jun 2024 6:00 AM GMTவிஷ சாராய விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கள்ளச்சாராய விற்பனை மற்றும் மரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 Jun 2024 5:52 AM GMTகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்-தி.மு.க. நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2024 5:23 AM GMTகள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு; சட்டசபையில் இரங்கல்
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது அவையில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
20 Jun 2024 5:06 AM GMTகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: அரசு நிர்வாகத்தின் அலட்சியம்- விஜய் குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று விஜய் கூறியுள்ளார்.
20 Jun 2024 4:21 AM GMTவிஷ சாராய விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
கள்ளக்குறிச்சி விஷ சாராயத்துக்கு பலி எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Jun 2024 1:27 AM GMTகள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்: விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
கள்ளச்சாராயம் குடித்ததில் 35 பேர் உயிாிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
20 Jun 2024 12:07 AM GMTகள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: "காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது" - அமைச்சர் பரபரப்பு பேட்டி
விஷச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கலெக்டரை பணியிட மாற்றம் செய்தும், காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.
19 Jun 2024 5:14 PM GMT