குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை
வடக்குநெமிலி கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை
22 Jan 2023 6:45 PM GMTகுடிநீர், மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை- ஒன்றியக்குழு கூட்டத்தில் தகவல்
கோடை காலத்தில் குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொரடாச்சேரி ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
20 Jan 2023 7:15 PM GMTகுழாய் உடைந்து சாலையில் வீணாக செல்லும் குடிநீர்
குழாய் உடைந்து சாலையில் வீணாக செல்லும் குடிநீர்
14 Jan 2023 6:45 PM GMTவரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
14 Jan 2023 6:45 PM GMTகுடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
சிக்கமகளூரு அருகே குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
10 Jan 2023 6:45 PM GMTபூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைப்பு
நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
20 Dec 2022 12:53 PM GMTகீவ் நகரில் ரஷிய படைகள் தாக்குதல்; குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம்
கீவ் நகரத்தின் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை ரஷிய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
16 Dec 2022 10:07 AM GMTகுடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Dec 2022 7:30 PM GMTவண்டாம்பாளை ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்தது
வண்டாம்பாளை ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்தது
2 Dec 2022 6:45 PM GMTகுடிநீர், சாலை வசதி கேட்டு படையெடுத்த மக்கள்
குடிநீர், சாலை வசதிகள் கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மக்கள் படையெடுத்து வந்து மனு கொடுத்தனர்.
28 Nov 2022 5:15 PM GMT120 வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு: கடலூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை பொதுமக்களுக்கு ஆணையாளர் எச்சரிக்கை
கடலூர் மாநகராட்சியில் கட்டணம் செலுத்தாததால் 120 வீடுகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு ஆணையாளர் நவேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
26 Nov 2022 7:42 PM GMTகுடிநீர் தொட்டிகளில் விஷம் கலந்து எங்களை கொன்றுவிட்டு நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர் தொட்டிகளில் விஷம் கலந்து எங்களை கொன்றுவிட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பொதுமக்கள் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Nov 2022 6:45 PM GMT