தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் கைது
தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2024 2:38 AM GMTநேபாள நாட்டில் அடர்ந்த வனப்பகுதியில் தவித்த 3 இந்திய சுற்றுலா பயணிகள் மீட்பு
வனப்பகுதிக்குள் அட்டை பூச்சிகள் கடித்ததால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
19 Aug 2024 1:31 PM GMTகாட்டுப்பகுதியில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பெண் மீட்பு - நடந்தது என்ன?
அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் தமிழக முகவரி கொண்ட ஆதார் கார்டு கண்டெடுக்கப்பட்டது.
29 July 2024 11:29 AM GMTவனப்பகுதிகளில் இருந்து பூர்வகுடிகள் வெளியேற்றம் - டி.டி.வி.தினகரன் கண்டனம்
பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 May 2024 6:29 AM GMTவனத்தை விட்டு வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்
வீட்டு அறையில் ஆட்கள் நிற்பதை பார்த்த ராஜநாகம், மாடிப்படிக்கு அடியில் சென்று பதுங்கியது.
19 March 2024 8:41 PM GMTசபரிமலை வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்க பக்தர்களுக்கு தடை
தரிசனம் முடிந்து உடனடியாக மலையிறங்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2024 10:09 PM GMTவனத்துறையினர் திடீர் துப்பாக்கிச்சூடு: பலியான முதியவர்...தேனியில் அதிர்ச்சி சம்பவம்
தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஈஸ்வரன் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
29 Oct 2023 4:31 AM GMT'வனப்பகுதிகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை'- வனத்துறை அதிகாரி முருகன் பேட்டி
‘நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வனப்பகுதிகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று வனத்துறை அதிகாரி முருகன் கூறினார்.
8 Oct 2023 8:23 PM GMTவனப்பகுதியை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
வனப்பகுதியை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
8 Oct 2023 6:45 PM GMTசல்லகெரே வனப்பகுதியில் விவசாயி எரித்து கொலை
சல்லகெரே வனப்பகுதியில் விவசாயி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
20 Sep 2023 6:45 PM GMTதிருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித் தொழிலாளர்கள் கைது
திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 Aug 2023 11:23 AM GMTவனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கு - சிறுவன் உள்பட 7 பேர் அதிரடி கைது
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உள்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
28 July 2023 6:25 AM GMT