எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு எதிராக 5 ஆண்டுகளில் சி.பி.ஐ. 56 வழக்குகள் பதிவு
நாட்டில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் சி.பி.ஐ. 56 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
7 Dec 2022 9:28 AM GMTநாடு முழுவதும் சி.பி.ஐ. அதிரடி சோதனை இணையதள குற்றவாளிகள் 26 பேர் கைது
நாடு முழுவதும் 115 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. மாநில போலீசுடன் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டது.
6 Oct 2022 10:15 PM GMTரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய ரெயில்வே தலைமை என்ஜினீயர் கைது
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய ரெயில்வே தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். அவரது வீடு, அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.13 கோடி நகை, பணம், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
28 Sep 2022 9:00 PM GMTமைக்கேல்பட்டி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை
மைக்கேல்பட்டி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை
28 Sep 2022 8:11 PM GMTநடிகை சோனாலி போகத் மரண வழக்கு: சிபிஐயிடம் ஒப்படைக்க தயார் - கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த்
நடிகை சோனாலி போகத் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தயார் என்று கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
28 Aug 2022 11:15 AM GMTஅரியானாவில் லஞ்ச வழக்கில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது சி.பி.ஐ. நடவடிக்கை
லஞ்சம் கொடுக்க முன்வந்த 2 ஒப்பந்ததாரர்களையும் கையும் களவுமாக பிடிக்க வலைவிரித்தது. அதில், ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.22.48 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டபோது அவர்கள் பிடிபட்டனர்.
22 Aug 2022 12:10 AM GMT'சி.பி.ஐ., அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது' - ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக ஜனாதிபதி முர்முவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
26 July 2022 11:21 PM GMTமணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்புள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
22 July 2022 10:23 PM GMTகோவையில் வங்கி கருவூலத்தில் இருந்து ரூ.3.28 கோடி திருடியதாக புகார் - 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு
வங்கியின் கருவூலத்தில் இருந்து ரூ.3.28 கோடி திருடிய புகாரில் வங்கி அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
19 July 2022 11:24 AM GMTகள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - டி.ஜெயக்குமார்
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்திட வேண்டும் என்று தமிழக அரசை டி.ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
18 July 2022 3:10 PM GMTரூ.34 ஆயிரம் கோடி வங்கி மோசடி டி.எச்.எப்.எல். நிர்வாக இயக்குனர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு
திவான் வீட்டு வசதி நிதி கழக (டி.எச்.எப்.எல்.) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் கபில் வதாவன்.
23 Jun 2022 12:12 AM GMTநிலக்கரி ஊழல் வழக்கு: மம்தாபானர்ஜி உறவினர் மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை
நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக மம்தாபானர்ஜி உறவினர் மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
14 Jun 2022 9:07 PM GMT