புதிய பயனாளிகளுக்கு 'மகளிர் உரிமைத் தொகை' - முதல்-அமைச்சர் நாளை வழங்குகிறார்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் இணைந்துள்ளனர்.
9 Nov 2023 4:44 PM GMTமேல்முறையீடு செய்தவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கும் பணிகள் தொடக்கம்
தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.
9 Nov 2023 2:53 AM GMT2 - ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரும் 10- ம் தேதி, முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது.
8 Nov 2023 4:19 AM GMTமேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு 10-ந் தேதி முதல் ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல்
தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
7 Nov 2023 3:12 AM GMTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு - தமிழக அரசு தகவல்
மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2 Nov 2023 5:12 AM GMTகலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்: இதுவரை 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்காக இதுவரை 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 10:27 AM GMTமகளிர் உரிமைத்தொகை - தமிழக அரசு புதிய அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை குறித்த புதிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
22 Oct 2023 3:37 AM GMTமகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் 26-ந் தேதி முதல் முழுமையாக புறக்கணிப்பு- வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் 26-ந் தேதி முதல் முழுமையாக புறக்கணிக்கப்படும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
21 Oct 2023 8:50 PM GMTதேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 10:00 PM GMTமகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மனு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மனு கொடுத்தனர்.
17 Oct 2023 12:00 AM GMTமகளிர் உரிமைத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு நேற்று ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 9:28 PM GMTமகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு
மயிலாடுதுறையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 6:45 PM GMT