ஊரப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் கொள்ளை
ஊரப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
10 Sep 2022 9:11 AM GMTசென்னையில் துப்பு துலங்காத 8 முக்கிய கொலை-கொள்ளை வழக்குகள் மீது மீண்டும் விசாரணை - 3 தனிப்படைகள் அமைத்து கமிஷனர் உத்தரவு
சென்னையில் கடந்த 18 ஆண்டுகளில் நடந்த துப்பு துலங்காத 8 முக்கிய கொலை-கொள்ளை வழக்குகளை, 3 தனிப்படைகள் அமைத்து மீண்டும் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
10 Sep 2022 8:51 AM GMTசாமியார் வீட்டில் புகுந்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது
சாமியார் வீட்டில் புகுந்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை அடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Sep 2022 1:52 PM GMTகொள்ளை, போக்சோ வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொள்ளை, போக்சோ வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
8 Sep 2022 12:50 PM GMTமூதாட்டியின் காதுகளை அறுத்து 5 பவுன் நகை கொள்ளை
மூதாட்டியின் காதுகளை அறுத்து 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
7 Sep 2022 6:24 PM GMTதனியார் வங்கி ஊழியர் வீட்டில் ரூ 5 லட்சம் நகைகள் கொள்ளை
சங்கராபுரத்தில் தனியார் வங்கி ஊழியர் வீ்ட்டில் புகுந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
6 Sep 2022 5:27 PM GMTஅவினாசி: வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
அவினாசியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
6 Sep 2022 9:54 AM GMTடாஸ்மாக் கடையில் ரூ.5¾ லட்சம் கொள்ளை
பாடாலூரில் கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் கடையில் ரூ.5¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Sep 2022 6:13 PM GMTவங்கியில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து கொள்ளை: கணவன், மனைவி, மாமனார் கைது
வேதாரண்யத்தில் வங்கியில் பணம் எடுப்பவர்களை குறித்து வைத்து கொள்ளையடித்த கணவன், மனைவி, மாமனார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Sep 2022 8:34 AM GMTதிருச்சியில் திருமணத்திற்கு 3 நாட்கள் முன்பு மணப்பெண்ணுக்காக வாங்கப்பட்ட 70 பவுன் நகை கொள்ளை
கொள்ளையர்கள் இருவர் வீட்டை நோட்டமிட்டு வீட்டின் சுவர் ஏறிக்குதிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
4 Sep 2022 11:00 PM GMTஅண்ணா சாலை அருகே ரிச்சி தெருவில் 5 கடைகளில் துணிகர கொள்ளை - செல்போன்களை அள்ளிச்சென்றனர்
அண்ணா சாலை அருகே ரிச்சி தெருவில் மர்மநபர்கள் 5 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள், லேப்டாப் போன்ற பொருட்களை அள்ளிச்சென்றனர்.
3 Sep 2022 7:54 AM GMTமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் 145 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை
காஞ்சீபுரம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் 145 பவுன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
28 Aug 2022 8:33 AM GMT