ம.பி.: பயிற்சி ராணுவ அதிகாரிகளிடம் கொள்ளை, பெண் நண்பருக்கு பாலியல் பலாத்காரம்; கும்பல் வெறிச்செயல்
மத்திய பிரதேசத்தில் பயிற்சி ராணுவ அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு குற்ற பின்னணி உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
12 Sep 2024 4:11 AM GMTராஜஸ்தானில் நகைக்கடையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பல்: அதிர்ச்சிகர சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சோனி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
24 Aug 2024 9:52 AM GMTமதுரையில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன் நகைகள் கொள்ளை
மூதாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்று 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 July 2024 8:18 PM GMTபஞ்சாப்: ஏ.டி.எம்-ஐ உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை
சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 July 2024 10:37 AM GMTகனடாவை மிரளவிட்ட 400 கிலோ தங்கம் கடத்தல்: முக்கிய குற்றவாளியான இந்திய வம்சாவளி இளைஞர் விரைவில் சரண்
167 கோடி ரூபாய் மதிப்பிலான 400 கிலோ தங்கம் கடத்தப்பட்டது.
15 Jun 2024 12:47 PM GMTஏ.டி.எம். கொள்ளையை தடுத்த போலீஸ்காரருக்கு கத்திக்குத்து - தூத்துக்குடியில் பரபரப்பு
கத்திக்குத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
30 May 2024 3:53 AM GMTதூத்துக்குடி: ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 May 2024 4:08 PM GMTகனடா வரலாற்றில் முதன்முறையாக... பல கோடி மதிப்பிலான தங்க குவியல் கொள்ளை; இந்திய வம்சாவளி நபர் கைது
இந்திய வம்சாவளியான குரோவரை ஓராண்டுக்கு பின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
14 May 2024 2:26 PM GMTகனடாவில் ரூ.188 கோடி கொள்ளை; இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 May 2024 5:13 AM GMTதமிழக அரசின் அலட்சியப் போக்கு தலைநகரை கொலை நகராக மாற்றிக் கொண்டிருக்கிறது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி குற்றச்சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 April 2024 7:47 AM GMTஆவடியில் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - இருவர் கைது
ஆவடியில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
29 April 2024 6:25 AM GMTடெல்லி: உகாண்டா இளம்பெண்ணிடம் போதையில் வாலிபர்கள் அத்துமீறல், கொள்ளை
டெல்லியில் இளைஞர்கள் 2 பேர் உகாண்டா நாட்டு இளம்பெண்ணை பிடித்து, தாக்கி, ஆடைகளை கிழித்து பர்சை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.
27 April 2024 4:19 AM GMT