பொய் செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை டி.கே.சிவக்குமார் பேட்டி
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் விதமாக பொய் செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
27 Aug 2023 6:45 PM GMTமாணவிகளுடன் தகராறு செய்யும் மதுபிரியர்கள் மீது நடவடிக்கை
மாணவிகளுடன் தகராறு செய்யும் மதுபிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
25 Aug 2023 7:02 PM GMTகேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி:தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
25 Aug 2023 6:45 PM GMTகுறைந்தபட்ச ஊதியம் வழங்காத 3 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 3 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
25 Aug 2023 6:35 PM GMTநெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில்34 வாக்குச்சாவடி மையத்தை மாற்ற நடவடிக்கை
நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சேதமடைந்த 34 வாக்குச்சாவடி மையத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
24 Aug 2023 7:25 PM GMTஅனுமதி இல்லாத பருத்தி விதையை விற்றால் நடவடிக்கை
அனுமதி இல்லாத பருத்தி விதையை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுத்துள்ளார்
23 Aug 2023 7:45 PM GMTஉறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை
உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை
23 Aug 2023 6:45 PM GMTடாக்டர்கள் பற்றாக்குறை உள்ள ஆஸ்பத்திரிகளில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை
டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள ஆஸ்பத்திரிகளில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை
21 Aug 2023 6:45 PM GMTபுகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
கரூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 Aug 2023 5:43 PM GMTவருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பணிக்கு வராத 16 தொழிலாளர்கள் மீது நடவடிக்கை
வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு பணிக்கு வராத 16 தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19 Aug 2023 6:29 PM GMTமேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் ஒரு தரப்பினர் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை
15 நாட்களுக்குள் மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் ஒரு தரப்பினரை அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
17 Aug 2023 7:05 PM GMTசுதந்திர தின விடுமுறை அன்று விதிமுறை மீறல்: நிறுவன உரிமையாளர்கள் 465 பேர் மீது நடவடிக்கை
சென்னை,தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த், கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு இணங்க சென்னை முதல் வட்ட தொழிலாளர் இணை கமிஷனர்...
17 Aug 2023 8:02 AM GMT