
பறவைகள், விலங்குகளின் இறைச்சி பறிமுதல்
ஒதியம்பட்டு நரிக்குறவர் குடியிருப்பில் வேட்டையாடிய பறவைகள், விலங்குகளின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வேட்டையாடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
31 Dec 2022 5:03 PM
சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் குவிந்து வருகின்றன. இவை முன்கூட்டியே சொந்த நாட்டுக்கு செல்ல தயாராகி வருகின்றன.
30 Dec 2022 6:45 PM
வயல்வெளி பகுதிகளில் அரிவாள் மூக்கன் பறவைகள்
ராமநாதபுரம் காவனூர் அருகே வயல்வெளி பகுதிகளில் அரிவாள் மூக்கன் பறவைகள் அதிக அளவில் குவிந்துள்ளன.
14 Dec 2022 6:45 PM
தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வரத்துகுறைவு
பருவமழை குறைந்ததால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்து உள்ளது.
30 Nov 2022 5:37 PM
இரைதேட குவிந்துள்ள கருப்பு அரிவாள் மூக்கன்
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நீர்நிலைகளில் கருப்பு அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் இரைதேட குவிந்து உள்ளன.
29 Oct 2022 4:23 PM
தஞ்சைக்கு இரை தேடி வருகை தந்த ஆயிரக்கணக்கான பறவைகள் - பிரமிப்புடன் பார்த்துச் செல்லும் மக்கள்
பறவைகள் நெல் மணிகள், பூச்சிகளை உட்கொண்டு, வானத்தில் வட்டமடித்து மகிழ்ச்சியாக பொழுது போக்கி வருகின்றன.
25 Oct 2022 6:28 PM
பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்
கூந்தன்குளத்தில் பறவைகள் தங்கியிருக்கும் காலங்களில் கிராம மக்கள் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கூட வெடி வெடிப்பது, மேளதாளம் இசைப்பது உள்ளிட்டவற்றை தவிர்த்து வருகிறார்கள்.
25 Oct 2022 7:02 AM
கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
12 Oct 2022 6:45 PM
இறகுகள் இருந்தால் நாமும் பறவைகளே
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நகைகள் பிரபலமடைந்து அனைவராலும் விரும்பி அணியப்படும். அதுபோன்று தற்போது பறவைகளின் பலவிதமான இறகுகளைக் கொண்டு செய்யப்படும் நகைகள், கைப்பைகள், காதணிகள், தலை அலங்கார பொருட்கள் மற்றும் துணிகள் போன்றவை பெண்களால் விரும்பி வாங்கப்படுகின்றன..ஃபேஷன் உலகில் இறகுகளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. இறகுகளைக் கொண்டு செய்யப்படும் எந்தப் பொருட்களும் வசந்த காலத்திலும், கோடைகாலத்திலும் பயன்படுத்துவதற்கு சரியான பொருத்தமாக இருக்கின்றன.
5 Oct 2022 7:45 AM
பறவைகளின் வீடாக இருந்த மரம்... வெட்டி சாய்த்த கொடூரர்கள்... கொத்துக் கொத்தாக இறந்த சோகம்
மலப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரத்தால் ஏராளமான பறவைகள் உயிரிழந்தனர்.
2 Sept 2022 11:20 AM
சரணாலயங்கள் வறண்டதால் நீர்நிலைகளை தேடும் பறவைகள்
முதுகுளத்தூர் பகுதியில் உள்ள 2 பறவைகள் சரணாலயங்களும் தண்ணீர் இன்றி வறண்டதால் நீர் நிலைகளை தேடி பறவைகள் சென்று வருகின்றன.
9 Aug 2022 5:31 PM