வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
2 July 2024 10:38 AM GMTமீனவர் நலன் காக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
27 Jun 2024 11:57 AM GMTதமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை வசம் உள்ள 47 மீனவர்கள், 166 படகுகளை விடுவித்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
25 Jun 2024 1:26 PM GMTஉக்ரைன் போருக்கு பின்னர் முதன்முதலாக... ரஷியாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
பிரதமர் மோடியுடனான சந்திப்பு, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் மற்றும் அனைத்து நடப்பு சூழல்களை பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் புதின் முன்பு கூறினார்.
25 Jun 2024 11:31 AM GMTமத்திய மந்திரிகளாக நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் பதவியேற்பு
நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்றுக்கொண்டார்.
9 Jun 2024 2:22 PM GMT'எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைவு' - ஜெய்சங்கர்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைவு என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
17 May 2024 4:32 PM GMTசபஹர் துறைமுக ஒப்பந்தம்.. அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா பதில்
சபஹர் துறைமுக ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ஈரானுடனான வணிக ஒப்பந்தம், பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான 'சாத்தியமான ஆபத்து' என கூறியுள்ளது.
15 May 2024 7:01 AM GMTநேரு செய்த தவறுகளுக்கு பிரதமர் மோடியை பொறுப்பேற்க சொல்வதா? - காங்கிரஸ் மீது ஜெய்சங்கர் சாடல்
சீன விவகாரத்தில் நேரு செய்த தவறுகளுக்கு காங்கிரஸ் பிரதமர் மோடியை பொறுப்பேற்க சொல்கிறது என்று ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
13 May 2024 2:59 PM GMT3 இந்தியர்கள் கைது.. இது கனடாவின் உள்நாட்டு அரசியல்.. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடும் தாக்கு
கனடாவில் ஆளுங்ட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றும், சில கட்சிகள் காலிஸ்தான் சார்பு தலைவர்களை நம்பியிருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
5 May 2024 6:18 AM GMTஎல்லை தாண்டிய பயங்கரவாதம்; பிரதமர் மோடி வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
பிரதமர் மோடி வந்த பிறகு எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
4 May 2024 2:25 PM GMT'தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றும்'- மத்திய மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை
தென் இந்தியாவில் புதிய ஆற்றல் மற்றும் உற்சாகம் இருப்பதை பார்க்க முடிகிறது என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
25 April 2024 6:51 PM GMTபயங்கரவாதிகள் விதிகளை பின்பற்றுவது இல்லை;பதிலடியும் அப்படித்தான் இருக்கும்; ஜெய்சங்கர்
எல்லைக்கு அப்பால் இருக்கிறோம். யாரும் நம்மை தொட முடியாது என்று பயங்கரவாதிகள் நினைக்கக் கூடாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
13 April 2024 5:01 AM GMT