
தமிழக எல்லைக்குள் நாய்களை விட்ட கேரள வாலிபர்- ரூ.2 லட்சம் அபராதம்
தமிழக எல்லைக்குள் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விட முயற்சித்தவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
19 March 2025 1:53 PM
கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் தூக்குப்போட்டு தற்கொலை
கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 1:53 PM
குழந்தை இல்லாத ஏக்கம்.. பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு
முதல் கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் சவுமியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
15 March 2025 2:52 AM
கேரளாவில் ரெயில் மோதி தாய், மகள் மரணம்
கேரள மாநிலத்தில் ரெயில் மோதி தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
13 March 2025 4:09 PM
கேரளா: போலீஸ் ஜீப் கவிழ்ந்து விபத்து - வியாபாரி பலி
கேரள மாநிலத்தில் போலீசார் சென்ற ஜீப் விபத்துக்குள்ளாகி வியாபாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
12 March 2025 4:22 PM
மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம்.. ஆனால் இந்தியை திணிக்கக் கூடாது: கேரள மந்திரி பேட்டி
மாணவர்கள் பல மொழிகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேரள அரசு விரும்புவதாக உயர்கல்வித் துறை மந்திரி கூறினார்.
12 March 2025 11:14 AM
கேரளாவில் போலி ஆதார் அட்டை தயாரிக்கும் மையம் கண்டுபிடிப்பு - ஒருவர் கைது
போலி ஆதார் அட்டைகளை தயாரிக்கும் மையத்தை நடத்தி வந்த அசாமை சேர்ந்த ஹரிஜுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
10 March 2025 6:28 PM
வனப்பகுதியில் 15 வயது சிறுமி, ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
வனப்பகுதியில் 15 வயது சிறுமி, ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
10 March 2025 5:55 AM
கேரளாவில் 4 ஆண்டுகளில் 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாட்டரி விற்பனை
கேரளாவில் 4 ஆண்டுகளில் 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாட்டரி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 March 2025 5:03 AM
பயணிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவரை அடித்துக்கொன்ற தனியார் பஸ் ஊழியர்கள்
பயணிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவரை தனியார் பஸ் ஊழியர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 March 2025 7:41 AM
போலீசாரிடம் இருந்து தப்பிக்க போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய நபர் உயிரிழப்பு
கேரளாவில் போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய நபர் உயிரிழந்தார்.
9 March 2025 5:20 AM
புற்றுநோயால் தாய் பாதிப்பு: மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
புற்றுநோயால் தாய் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
6 March 2025 11:24 AM