ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு- நாளை ஓட்டு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு- நாளை ஓட்டு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் 450 போலீசார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
28 Feb 2023 9:06 PM GMT
238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு; ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு- பதற்றமான பகுதிகளில் துணை ராணுவம் ரோந்து

238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு; ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு- பதற்றமான பகுதிகளில் துணை ராணுவம் ரோந்து

ஈரோடு கிழக்கில் இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பதற்றமான பகுதிகளில் துணை ராணுவம் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
26 Feb 2023 9:20 PM GMT
சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு- முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு- முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
26 Feb 2023 9:11 PM GMT
பிரசாரம் முடிந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வெறிச்சோடியது; அரசியல் கட்சியினர் வெளியேறினர்

பிரசாரம் முடிந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வெறிச்சோடியது; அரசியல் கட்சியினர் வெளியேறினர்

பிரசாரம் முடிந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வெறிச்சோடியது. வெளியூரில் இருந்து வந்த அரசியல் கட்சியினரும் வெளியேறினார்கள்.
26 Feb 2023 9:08 PM GMT
ஈரோடு கிழக்குத்தொகுதியில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது; குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்- பிரசாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஈரோடு கிழக்குத்தொகுதியில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது; குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்- பிரசாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அனல் பறந்து வந்த இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறார்.
25 Feb 2023 11:56 PM GMT
மீண்டும் இவர் தேவையா? கொரோனா காலத்தில் மக்களை சந்திக்காமல் விரட்டி அடித்தவர் அ.தி.மு.க. வேட்பாளர்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

மீண்டும் இவர் தேவையா? கொரோனா காலத்தில் மக்களை சந்திக்காமல் விரட்டி அடித்தவர் அ.தி.மு.க. வேட்பாளர்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

கொரோனா நேரத்தில் மக்களை சந்திக்காமல் விரட்டி அடித்து விட்டு வீட்டுக்குள் இருந்த அ.தி.மு.க. வேட்பாளர் மீண்டும் தேவையா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கி பேசினார்.
25 Feb 2023 11:29 PM GMT
மீண்டும் இவர் தேவையா? கொரோனா காலத்தில் மக்களை சந்திக்காமல் விரட்டி அடித்தவர் அ.தி.மு.க. வேட்பாளர்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

மீண்டும் இவர் தேவையா? கொரோனா காலத்தில் மக்களை சந்திக்காமல் விரட்டி அடித்தவர் அ.தி.மு.க. வேட்பாளர்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

கொரோனா நேரத்தில் மக்களை சந்திக்காமல் விரட்டி அடித்து விட்டு வீட்டுக்குள் இருந்த அ.தி.மு.க. வேட்பாளர் மீண்டும் தேவையா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கி பேசினார்.
25 Feb 2023 11:24 PM GMT
ஈரோடு வீதிகளில் நடந்து சென்று வாக்குகள் சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்- தொண்டர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்

ஈரோடு வீதிகளில் நடந்து சென்று வாக்குகள் சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்- தொண்டர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்

ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்ததுடன், தொண்டர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.
25 Feb 2023 11:18 PM GMT
கோடநாடு கொலை குற்றவாளிகள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கோடநாடு கொலை குற்றவாளிகள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கோடநாடு கொலை குற்றவாளிகள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
25 Feb 2023 11:13 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம்: `கோடநாடு கொலை வழக்கு என பூச்சாண்டி காட்ட வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம்: `கோடநாடு கொலை வழக்கு என பூச்சாண்டி காட்ட வேண்டாம்'- எடப்பாடி பழனிசாமி பேச்சு

கோடநாடு கொலை வழக்கு என பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்று ஈரோடு கிழக்கு தொகுதி இறுதிக்கட்ட பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
25 Feb 2023 11:10 PM GMT
சாதாரண ஸ்டாலின் அல்ல, நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்- பிரசாரத்தில் கர்ஜித்த முதல்-அமைச்சர்

சாதாரண ஸ்டாலின் அல்ல, நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்- பிரசாரத்தில் கர்ஜித்த முதல்-அமைச்சர்

சாதாரண ஸ்டாலின் அல்ல, நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்- பிரசாரத்தில் கர்ஜித்த முதல்-அமைச்சர்
25 Feb 2023 10:51 PM GMT
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம்- ஈரோட்டில் சீமான் பேச்சு

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம்- ஈரோட்டில் சீமான் பேச்சு

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றி காட்டுகிறோம் என்று ஈரோட்டில் சீமான் கூறினார்.
25 Feb 2023 10:47 PM GMT