தண்ணீர் தொட்டியில் வீசி மகளை கொன்ற பெயிண்டர்... அதிர்ச்சியில் மற்றொரு குழந்தையுடன் தாய் தற்கொலை

தண்ணீர் தொட்டியில் வீசி மகளை கொன்ற பெயிண்டர்... அதிர்ச்சியில் மற்றொரு குழந்தையுடன் தாய் தற்கொலை

கோவையில் தண்ணீர் தொட்டியில் மகளை வீசி பெயிண்டர் கொலை செய்தார். இந்த அதிர்ச்சியில் மற்றொரு குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
8 July 2024 10:50 PM GMT
தாயுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற மகன்.. ஈரோட்டில் பரபரப்பு

தாயுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற மகன்.. ஈரோட்டில் பரபரப்பு

தலமலை வனப்பகுதியில் சாக்கு மூட்டையில் கிடந்தது குமாரின் எலும்புக்கூடுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
8 July 2024 11:06 AM GMT
சீருடை அணியாமல் வந்ததை கண்டித்ததால் ஆசிரியரை குத்திக்கொன்ற மாணவர் - அசாமில் பயங்கரம்

சீருடை அணியாமல் வந்ததை கண்டித்ததால் ஆசிரியரை குத்திக்கொன்ற மாணவர் - அசாமில் பயங்கரம்

பள்ளிக்கு சீருடை அணியாமல் வந்ததை கண்டித்த ஆசிரியரை, மாணவர் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 July 2024 8:25 PM GMT
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை குத்திக் கொன்ற மனைவி கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை குத்திக் கொன்ற மனைவி கைது

கணவனை குத்திக் கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
7 July 2024 6:21 PM GMT
அ.தி.மு.க. நிர்வாகி கொலை: தி.மு.க. பெண் கவுன்சிலர் தலைமறைவு

அ.தி.மு.க. நிர்வாகி கொலை: தி.மு.க. பெண் கவுன்சிலர் தலைமறைவு

தி.மு.க. பெண் கவுன்சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
7 July 2024 1:45 AM GMT
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் - வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் பேட்டி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் - வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் பேட்டி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
6 July 2024 6:30 PM GMT
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 July 2024 5:59 PM GMT
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: காவல்துறை, உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் - பி.எஸ்.பி. மாநில செயலாளர் குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: காவல்துறை, உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் - பி.எஸ்.பி. மாநில செயலாளர் குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
6 July 2024 6:04 AM GMT
சென்னையை உலுக்கிய கொலை: பி.எஸ்.பி. மாநிலத் தலைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை வருகிறார் மாயாவதி

சென்னையை உலுக்கிய கொலை: பி.எஸ்.பி. மாநிலத் தலைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை வருகிறார் மாயாவதி

சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 July 2024 2:48 AM GMT
ஆம்ஸ்ட்ராங் கொலை:  சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் கூறியது என்ன..?

ஆம்ஸ்ட்ராங் கொலை: சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் கூறியது என்ன..?

கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 July 2024 2:29 AM GMT
மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது

மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி கைது

கூடலூர் அருகே மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
5 July 2024 10:14 PM GMT
கள்ளத்தொடர்பை கண்டித்த வடமாநில பெண் அடித்துக்கொலை - கணவர் வெறிச்செயல்

கள்ளத்தொடர்பை கண்டித்த வடமாநில பெண் அடித்துக்கொலை - கணவர் வெறிச்செயல்

வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தனர்.
5 July 2024 8:23 AM GMT