கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தரகம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு அலுவலகம் பூட்டியே கிடப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
7 March 2023 6:33 PM GMTடாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
பெத்தநாயக்கன்பாளையம்:-கருமந்துறை போலீஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் மதுப்பிரியர்கள் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி...
6 March 2023 8:27 PM GMTஇலவச தையல் பயிற்சி நிறுவனத்தை பெண்கள் முற்றுகை
ஓமலூர்:-ஓமலூர்- தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியின் மேல் மாடியில் இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு ஷிப்டில் 30...
4 March 2023 7:30 PM GMTகலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 March 2023 6:45 PM GMTதிருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 March 2023 7:18 PM GMTகலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
செல்போன் கோபுரம் அமைப்பதை தடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Feb 2023 6:45 PM GMTசுடுகாட்டு பாதை வேண்டி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
சுடுகாட்டு பாதை வேண்டி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
22 Feb 2023 8:53 AM GMTஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வாலிபர்கள் திடீரென பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
21 Feb 2023 8:39 AM GMTகலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
20 Feb 2023 7:03 PM GMTகிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு
20 Feb 2023 6:45 PM GMTதிருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தை 3-ந்தேதி முற்றுகையிட தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
19 Feb 2023 6:30 PM GMT