போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பெண்ணை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
19 April 2023 6:45 PM GMTகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை
விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 April 2023 6:45 PM GMTகிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ.100 கோடி மோசடி நிறுவன அதிபரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ.100 கோடி வரை வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்த முதலீட்டு நிறுவன அதிபரின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 April 2023 5:45 AM GMTசப்-கலெக்டர் அலுவலகத்தை ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகை
விருத்தாசலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
15 April 2023 6:45 PM GMTதலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் முற்றுகை
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி முற்றுகையிட்ட பெற்றோர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
13 April 2023 6:45 PM GMTஜல்லிக்கட்டு நடந்த வாடிவாசலை பொதுமக்கள் முற்றுகை
ஜல்லிக்கட்டு நடந்த வாடிவாசலை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
7 April 2023 9:31 PM GMTகலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 April 2023 6:40 PM GMTபலியான மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட குடும்பத்தினர்
ஆரணியில் அரசு பள்ளியில் ஏற்பட்ட மோதலில் பலியான மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ.வை குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 April 2023 8:46 AM GMTநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 March 2023 6:45 PM GMTஆக்கிரமிப்பை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
பால் பண்ணைக்கு கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்க முற்படுவதை தடுக்கக்கோரி மழவராயநல்லூர் கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 March 2023 6:35 PM GMTவருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
16 March 2023 6:45 PM GMTமருத்துவமனையை காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சரியான சிகிச்சை இல்லை எனக்கூறி காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
16 March 2023 6:34 PM GMT