தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: மத்திய மந்திரியுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை சந்திப்பு

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: மத்திய மந்திரியுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை சந்திப்பு

நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
5 Aug 2024 5:29 PM GMT
வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை வசம் உள்ள 47 மீனவர்கள், 166 படகுகளை விடுவித்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
25 Jun 2024 1:26 PM GMT
தமிழக மீனவர்கள் 18 பேர் கைது - ஜி.கே.வாசன் கண்டனம்

தமிழக மீனவர்கள் 18 பேர் கைது - ஜி.கே.வாசன் கண்டனம்

இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
23 Jun 2024 11:44 AM GMT
ஒரே நாளில் 32 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ஒரே நாளில் 32 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
21 March 2024 3:11 AM GMT
இலங்கைக்கு 2 டன் பீடி மூட்டைகளை படகில் கடத்த முயன்ற தமிழக மீனவர்கள் 5 பேர் கைது

இலங்கைக்கு 2 டன் பீடி மூட்டைகளை படகில் கடத்த முயன்ற தமிழக மீனவர்கள் 5 பேர் கைது

இலங்கையை சேர்ந்தவர்கள் படகில் வந்து பீடி மூட்டைகளை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.
21 Feb 2024 11:27 AM GMT
நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு

நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்தது. 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அத்துமீறலில் ஈடுபட்டது.
10 July 2023 12:07 AM GMT
தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
20 Jun 2023 2:12 AM GMT
மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கையை கண்டிப்பதும், எச்சரிப்பதும் தான் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும்! - ராமதாஸ்

மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கையை கண்டிப்பதும், எச்சரிப்பதும் தான் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும்! - ராமதாஸ்

இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Dec 2022 4:58 AM GMT