போதைக் கூடங்களாக மாறும் பள்ளிக்கூடங்கள்: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
23 Aug 2024 8:27 AM GMTபோதிய பள்ளி கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் பாடம் படிக்கும் மாணவர்கள்
மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
28 Jun 2024 6:20 AM GMTபள்ளிக்கூடம் அருகே செயல்பட்டு வந்த 7 விபசார விடுதிகளுக்கு 'சீல்' வைப்பு
கிர்காவ் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே செயல்பட்டு வந்த 7 விபசார விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
13 Oct 2023 7:00 PM GMTகலையரங்கத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கூடம்
சிவகாசியில் கலையரங்கத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 July 2023 7:55 PM GMTதூத்துக்குடி பள்ளிக்கூடத்தில் குரு பூர்ணிமா கொண்டாட்டம்
தூத்துக்குடி பள்ளிக்கூடத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது.
5 July 2023 6:45 PM GMTபள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தையை கையாளும் வழிகள்
குழந்தைகள் காலை உணவை நிதானமாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதே நல்லது. நீங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்றால் குழந்தையை அவசரப்படுத்தாமல், நீங்களும் பதற்றமடையாமல், நேரத்தை அதற்கேற்றபடி முன்பே திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
25 Jun 2023 1:30 AM GMTகணினி ஆய்வகம் திறப்பு விழா
பள்ளிக்கூடத்தில் கணினி ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
18 Jun 2023 7:00 PM GMTபள்ளிக்கூடத்தை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை
மூலைக்கரைப்பட்டியில் பள்ளிக்கூடத்தை மாணவர்கள், பெற்றோர் முற்றுகையிட்டனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.
14 Jun 2023 7:09 PM GMTதேவர்சோலை அருகே காட்டு யானைகளால் அச்சம்; பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வாகன வசதி செய்த வனத்துறையினர்
தேவர்சோலை அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தால் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக ஆதிவாசி மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வனத்துறையினர் வாகன வசதி செய்துள்ளனர்.
12 Jun 2023 7:30 PM GMTஜப்பான் பள்ளிக்கூடத்தில் கடும் துர்நாற்றத்தால் 9 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு
ஜப்பான் பள்ளிக்கூடத்தில் கடும் துர்நாற்றத்தால் 9 மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன.
10 March 2023 7:08 PM GMTகிழக்கு உக்ரைனில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் மீது ஏவுகணை வீச்சு - 300 வீரர்கள் கொன்று குவிப்பு
கிழக்கு உக்ரைனில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் மீது ஏவுகணை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 July 2022 9:15 PM GMTபள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பெண் குழந்தை பலி
பல்லாவரம் பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பெண் குழந்தை பலியானார்.
25 Jun 2022 5:10 AM GMT