இயற்கையை நேசிப்போம்
இந்த உலகமானது இயற்கையின் கொடைகளால் நிறைந்துள்ளது. இவ்வியற்கையின் கொடைகளுடன் இணைந்து வாழும்படியாகவே மனிதன் படைக்கப்படுகிறான்.
18 July 2023 1:54 PM GMTஇமாச்சல பிரதேசம்: அரசு அலுவலகம் கட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி
ஒரு ரூபாய்கூட பெற்றுக்கொள்ளாமல் தனது நிலத்தை அரசுக்கு விவசாயி பாகீரத் சர்மா மாற்றிக்கொடுத்துள்ளார்.
20 May 2023 9:26 PM GMTநிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல்; 6 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
7 May 2023 7:33 AM GMTதாம்பரத்தில் போலீஸ்காரர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி - மின்வாரிய ஊழியர் கைது
போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் நடித்து நிலம் வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
31 Dec 2022 6:00 AM GMTஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்க்கப்பட்டது.
15 Dec 2022 7:07 PM GMTரூ.2 கோடி நிலம் அபகரிப்பு
ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி புகார்
5 Dec 2022 6:45 PM GMTஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்க்கப்பட்டது.
23 Nov 2022 6:46 PM GMTகோவில் குளங்கள் அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதா?
கோவில் குளங்கள் அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதா? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்விகேட்டு உள்ளது.
2 Nov 2022 7:54 PM GMTரூ.55 கோடி மதிப்பிலான நகராட்சி நிலங்கள் மீட்பு
ராமநாதபுரம் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.55 கோடி மதிப்பிலான நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன
13 Oct 2022 5:15 PM GMTஅவசரகால தேவை என்று குடியிருப்பு வாசிகளிடம் நிலத்தை பறிப்பது தவறு
தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
23 Sep 2022 8:14 PM GMT