தொழில் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு
நவிமும்பையில் தொழில் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
23 Aug 2023 8:00 PM GMTமும்பை வாலிபரிடம் 'டேட்டிங்' செல்ல பெண் ஏற்பாடு செய்வதாக ரூ.2¼ லட்சம் மோசடி; சிவகங்கையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு
பெண்ணுடன் ‘டேட்டிங்’ செல்ல ஏற்பாடு செய்வதாக கூறி மும்பை வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த சிவகங்கையை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
21 Aug 2023 6:45 PM GMTமுதியவரிடம் ரூ.17 லட்சம் அபேஸ் - 4 பேருக்கு வலைவீச்சு
நவிமும்பையில் முதியவரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறன்ர்
19 Aug 2023 8:00 PM GMTரூ.18 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு
தானேயில் ரூ.18 கோடி மோசடி செய்த தனியார் ரசாயன நிறுவன உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
16 Aug 2023 7:30 PM GMTகுறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக கூறி நண்பரிடம் ரூ.10 லட்சம் மோசடி - தபால்காரர் மீது வழக்குப்பதிவு
தானேயில் குறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக கூறி நண்பரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த தபால்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
15 Aug 2023 8:15 PM GMTகமிஷனுக்கு ஆசைப்பட்டு போலி போலீசாரிடம் ரூ.10 லட்சத்தை இழந்த தொழிலதிபர்
கமிஷனுக்கு ஆசைப்பட்டு போலி போலீசாரிடம் ரூ.10 லட்சத்தை தொழிலதிபர் ஒருவர் இழந்துள்ளார்.
13 Aug 2023 7:30 PM GMTஅதிக வருமானம் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.9 கோடி மோசடி செய்தவர் கைது
அதிக வருமானம் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.9 கோடி மோசடி செய்தவரை போலீசார் ஷீரடியில் வைத்து கைது செய்தனர்.
9 Aug 2023 8:00 PM GMTஊரப்பாக்கம் அருகே போலி நில ஆவணத்தை காட்டி ரூ.30 லட்சம் பணமோசடி; 2 பேர் கைது
ஊரப்பாக்கம் அருகே போலி நில ஆவணத்தை காட்டி ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Aug 2023 10:46 AM GMTபரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.88 லட்சம் அபேஸ்
மும்மை முல்லுண்டை சேர்ந்த பெண்ணிடம் பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.88 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபர்
1 Aug 2023 7:15 PM GMTரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ரூ. 2 கோடி பணமோசடி
ரூ.2 கோடி பண மோசடி நடந்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 July 2023 11:32 AM GMTஆன்லைன் விளம்பரம் மூலம் பணமோசடி: கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் மேற்கு வங்க வாலிபர்கள் 3 பேர் கைது
ஆன்லைன் விளம்பரம் மூலம் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேற்கு வங்க வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 May 2023 6:57 AM GMT