ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றும் பணி மீண்டும் தொடங்கியது
விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கி நடந்தது.
10 Sep 2022 5:00 PM GMTஈரோட்டில் கொட்டித் தீர்த்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி...!
ஈரோட்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
5 Sep 2022 5:05 AM GMTஇலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள்
சிவகாசி அருகே உள்ள செவலூரில் இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள் கட்டும் பணியினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
23 Aug 2022 8:16 PM GMTமியான்மர் அகதிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடா? - மத்திய அரசு விளக்கம்
மியான்மர் அகதிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்தது.
17 Aug 2022 9:07 PM GMTவீடுகளை இடிக்க வருவதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் சாவு - ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைப்பு
தாம்பரம் அருகே வீடுகளை இடிக்க வருவதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் உயிரிழந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
11 Aug 2022 3:55 AM GMTவீடுகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது
பந்தலூரில் தொடர் மழையால் வீடுகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. ஊட்டியில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
7 Aug 2022 1:36 PM GMTகாவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - பவானியில் 200 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்...!
பவானி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
3 Aug 2022 8:41 AM GMTவீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது
வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஒரு வீடு சேதமடைந்தது.
11 July 2022 4:20 PM GMTஅடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கியதில் முறைகேடு
உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
6 July 2022 7:02 PM GMTஉத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு - விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
உத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு தொடர்பான விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.
29 Jun 2022 9:25 PM GMTவீடுகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
10 Jun 2022 12:39 PM GMTசேதமடைந்த ஆயுதப்படை குடியிருப்பு வீடுகள்
ராமநாதபுரத்தில் சேதமடைந்த ஆயுதப்படை குடியிருப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31 May 2022 6:50 PM GMT