'வாட்ஸ் அப்'பில் குறுஞ்செய்தி பரப்பிய மாணவரிடம் போலீசார் விசாரணை
மாணவி ஸ்ரீமதி சாவு குறித்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போராட்டம் நடத்த வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி பரப்பியதாக மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜங்ஷனில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 July 2022 6:32 PM GMTகள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வுக்கு தடையில்லை - சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
19 July 2022 5:54 AM GMTகள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி
விழுப்புரம் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி தலைமையிலான குழு கலவரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது.
18 July 2022 9:31 AM GMTமாணவி மரண வழக்கு: பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி விசாரணை
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
18 July 2022 6:41 AM GMTமாணவி மரணம்: விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - அண்ணாமலை
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
17 July 2022 8:32 AM GMTகோடநாடு வழக்கு: குணசேகரன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மன்னார்குடியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 July 2022 5:17 AM GMT'நீட்' தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு: டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை
‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
13 July 2022 9:03 PM GMT`அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பொதுநல மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
`அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பொதுநல மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
13 July 2022 6:54 PM GMTவிசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
12 July 2022 7:17 PM GMTகொடநாடு வழக்கு: 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை...!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 July 2022 5:32 AM GMTசிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
7 July 2022 9:00 AM GMTஇரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு தொடர்பாக, ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
7 July 2022 1:44 AM GMT