'விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு எந்தவித அச்சுறுத்தலும் அளிக்கக் கூடாது' - கோர்ட்டு நிபந்தனை
காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. .
16 Jun 2023 4:38 PM GMTசெந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
16 Jun 2023 11:47 AM GMTதனியார் நிறுவன பெண் ஊழியரை கடத்த முயற்சி-போலீசார் விசாரணை
மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியரை கடத்த முயற்சி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 Jun 2023 10:29 PM GMTஅமலாக்கத்துறையின் மனு மீது விசாரணை தொடங்கியது - காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் மனு மீது விசாரணை தொடங்கியது.
15 Jun 2023 12:19 PM GMTஇளம்பெண் தற்கொலை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
சூளகிரி:சூளகிரி அருகே உள்ள பொன்னல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் படேஸ்வரப்பா. இவருடைய மனைவி லட்சுமி தேவி (வயது 21). இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு...
13 Jun 2023 7:30 PM GMTகொல்லிமலையில் இருந்து தார்ப்பாய் மூடி லாரிகளில் மரங்கள் கடத்தல்? - மாவட்ட வன அலுவலர் விசாரணை
கொல்லிமலையில் இருந்து தார்ப்பாய் மூடி லாரிகளில் மரங்கள் கடத்தப்படுகிறதா? என மாவட்ட வன அலுவலர் விசாரணை நடத்தினர்.
13 Jun 2023 6:45 PM GMTமராட்டியத்தில் நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1¾ கோடி நகைகள் கொள்ளை
மராட்டியத்தில் நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1¾ கோடி நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றதாக தெரியவந்தது.
10 Jun 2023 7:29 PM GMTவேலூர் - சத்துவாச்சேரி ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன்
வேலூர் - சத்துவாச்சேரி ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
7 Jun 2023 10:49 AM GMTதிமிங்கலம் எச்சம் வைத்திருந்த 4 பேரிடம் விசாரணை
திமிங்கலம் எச்சம் வைத்திருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
3 Jun 2023 6:45 PM GMTரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Jun 2023 5:16 AM GMTதர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயம்?அதிகாரிகள் தீவிர விசாரணை
தர்மபுரி:தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி...
30 May 2023 4:30 AM GMT'விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்' - காவல்துறைக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
விசாரணை நடைமுறைகள் காவல்நிலையத்தில் உள்ள பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
27 May 2023 11:43 AM GMT