எல்லா பருவ காலங்களிலும் வளரும் 109 பயிர் வகைகள்!
இன்றைக்கு இயற்கை வேளாண்மைக்கு மத்திய-மாநில அரசுகள் அளித்துவரும் ஊக்கத்தால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
13 Sep 2024 12:34 AM GMTவிவசாயிகளுக்கு முறையாக பயிர்காப்பீடு வழங்க வேண்டும்
நரிக்குடி பகுதியில் விவசாயிகளுக்கு முறையாப பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24 Oct 2023 7:45 PM GMTபயிர் கடன் வழங்க வேண்டும்
காரியாபட்டி பகுதியில் பயிர் கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Oct 2023 8:25 PM GMTதட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை
தட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
9 Oct 2023 7:42 PM GMTபயிர் காப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும்
காரைக்காலில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்தார்
29 Aug 2023 3:59 PM GMTபடைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர் பாதிப்பு
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5 Jun 2022 6:51 PM GMTதண்ணீர் இன்றி கருகி வரும் கரும்பு பயிர்
பிரம்மகுண்டத்தில் தண்ணீர் இன்றி கரும்பு பயிர்கள் கருகி வருகின்றன. இதை தவிர்க்க பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 May 2022 8:00 PM GMT