புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.
13 Aug 2023 6:45 PM GMT
நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
21 July 2023 5:12 PM GMT
நாகாத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா

நாகாத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா

விருத்தாசலம் நாகாத்தம்மன் கோவிலில் நடைபெற்ற செடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
30 April 2023 7:10 PM GMT
திருக்கோவிலூர் அருகே பாலசுப்பிரமணியசாமி கோவிலில் செடல் திருவிழா

திருக்கோவிலூர் அருகே பாலசுப்பிரமணியசாமி கோவிலில் செடல் திருவிழா

திருக்கோவிலூர் அருகே பாலசுப்பிரமணியசாமி கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.
27 March 2023 6:45 PM GMT
பாலசுப்பிரமணியசாமி கோவில் செடல் திருவிழாf

பாலசுப்பிரமணியசாமி கோவில் செடல் திருவிழாf

மேட்டுக்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவில் செடல் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
23 March 2023 6:45 PM GMT
விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செடல் திருவிழா

விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செடல் திருவிழா

விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.
23 Feb 2023 6:45 PM GMT
அம்மன் கோவில்களில் செடல் திருவிழா

அம்மன் கோவில்களில் செடல் திருவிழா

விருத்தாசலம் பகுதி அம்மன் கோவில்களில் செடல் திருவிழா நடைபெற்றது.
21 Aug 2022 4:27 PM GMT
கடலூர் அருகே  ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்  கொதிக்கும் எண்ணையில் கையால் வடைபோட்டு எடுத்து நேர்த்திக்கடன்

கடலூர் அருகே ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் கொதிக்கும் எண்ணையில் கையால் வடைபோட்டு எடுத்து நேர்த்திக்கடன்

கடலூர் அருகே ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் கொதிக்கும் எண்ணையில் கையால் வடைபோட்டு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினா்.
5 Aug 2022 5:51 PM GMT
கடலூர் முதுநகர்  ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்  ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்

கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்

கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
5 Aug 2022 5:43 PM GMT