
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 5:59 PM
மாரிக்குப்பம் அருகே முட்புதராக காட்சி அளிக்கும் போலீஸ் குடியிருப்பு
மாரிக்குப்பம் அருகே போலீஸ் குடியிருப்பு முட்புதராக காட்சி அளிக்கிறது. இதையடுத்து முட்புதரை அகற்ற கோரி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Aug 2023 9:02 PM
கரூரில் முறைகேடாக இயங்கிய குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் விதிப்பு
மேலும், 30 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
30 Jun 2023 6:58 AM
வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் கல் குவாரியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறி கல் குவாரியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
30 Dec 2022 3:25 PM
திருத்தணி பெரியார் நகரில் கல்குவாரிகளில் குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபாடு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருத்தணி பெரியார் நகரில் கல்குவாரிகளில் குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Dec 2022 11:28 AM
கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நொய்யல் அருகே குப்பம் கிராமத்தில் 2 தனியார் கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
17 Dec 2022 6:09 PM
நெல்லையில் 14 குவாரிகளை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு
14 குவாரிகளையும் நிரந்தரமாக மூட மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை கோர்ட்டும் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2022 5:33 PM
நெல்லையில் 55 கல்குவாரிகளிலும் அதிகாரிகள் ஆய்வு - மாவட்ட கலெக்டர் தகவல்
நெல்லையில் 55 கல்குவாரிகளிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
28 May 2022 11:26 PM