
கரூரில் காலையிலேயே மதுபோதையில் ரகளை செய்த பெண்ணால் பரபரப்பு
பஸ் நிலையம் அருகே மதுபோதையில் ரகளை செய்த பெண் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார்.
27 Nov 2024 3:39 AM
தத்தெடுத்து வளர்த்த குழந்தை இறந்த சோகத்தில் விஷம் குடித்த தாய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தத்தெடுத்து வளர்த்த குழந்தை இறந்த துக்கத்தில் இருந்த தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
22 Nov 2024 1:17 AM
வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
தத்தெடுத்து வளர்த்த ஒன்றரை வயது குழந்தை வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 Nov 2024 12:56 AM
குடும்ப பிரச்சினை: மனைவி, மகள் கழுத்தை அறுத்துக்கொலை... தொழிலாளி தற்கொலை முயற்சி
உயிருக்கு ஆபத்தான நிலையில் தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார்.
10 Nov 2024 9:26 AM
மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை - கட்சி விளக்கம்
மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.
5 Oct 2024 8:55 AM
அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு
அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
26 Sept 2024 5:59 PM
மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை... குடும்பத் தகராறில் விபரீதம்
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
22 Sept 2024 4:40 AM
மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்... கரூரில் பயங்கரம்
கரூரில் மாமியார் தலையில் கல்லை போட்டு மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Sept 2024 8:11 AM
பல ஆண்களை கல்யாணம் செய்து பண மோசடி: கல்யாண ராணியின் தோழி கைது
சத்யாவின் திருமணங்களுக்கு புரோக்கராக செயல்பட்டவர் தமிழ்ச்செல்வி என்பது தெரிய வந்துள்ளது.
15 Sept 2024 1:42 PM
நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
31 July 2024 1:20 AM
முதல் திருமணத்தை மறைத்து வாலிபரை 2-வது திருமணம் செய்த இளம்பெண்
முதல் திருமணத்தை மறைத்து வாலிபரை 2-வது திருமணம் செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
19 July 2024 12:07 AM
கள்ளத்தொடர்பை கண்டித்த வடமாநில பெண் அடித்துக்கொலை - கணவர் வெறிச்செயல்
வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தனர்.
5 July 2024 8:23 AM