
மராட்டியத்தில் கடும் வறட்சி; தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு கோரி தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசு கடிதம்
கடும் வறட்சி காரணமாக தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு கோரி தேர்தல் ஆணையத்திற்கு மராட்டிய மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.
23 May 2024 11:48 AM
திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்-விவசாயிகள்
திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு செய்தனர்.
26 Oct 2023 7:15 PM
மத்திய தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் அரிசி கணிசமாக குறைந்தது
நடப்பு பருவத்தில் அரிசி கொள்முதல் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 44.6 சதவீதம் கொள்முதல் குறைந்துள்ளது
19 Oct 2023 8:33 PM
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த 6 மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதியை பார்வையிட வந்துள்ள மத்திய குழு நேற்று ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கருகிய பயிர்களை காட்டி உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
6 Oct 2023 10:05 PM
கோவையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
பருவமழை பொய்த்ததால் கோவையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
29 Sept 2023 7:45 PM
வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்காததற்கு மத்திய அரசே காரணம்; சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்காததற்கு மத்திய அரசே காரணம் என்று முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
16 Sept 2023 8:47 PM
வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள்
பருவமழை பொய்த்ததால் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள்தண்ணீர் இன்றி பயிர்கள் வாடுகின்றன.
30 Aug 2023 6:45 PM
கர்நாடகத்தில் 100 தாலுகாக்களை வறட்சி பகுதிகளாக அறிவிக்க முடிவு
கர்நாடகத்தில் 100 தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
25 Aug 2023 9:44 PM
மயிலாடும்பாறை அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பால் வறண்ட கண்மாய்கள்
மயிலாடும்பாறை அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பால் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.
13 Jun 2023 6:45 PM
வாட்டி வதைக்கும் கடும் வறட்சி... கடந்த ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழப்பு ! - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சியால், கடந்த ஆண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
21 March 2023 4:17 PM
கென்யாவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவு கடுமையான வறட்சி - வனவிலங்குகளை காப்பாற்ற போராடும் அரசு
கென்யாவில் நிலவி வரும் வறட்சி அந்நாட்டின் வன உயிரியல் சூழலை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.
6 Nov 2022 2:37 PM
சீனா முழுவதும் வரலாறு காணாத வறட்சி: 25% சுருங்கிய பெரிய நன்னீர் ஏரி
சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கடும் வெப்பநிலை பதிவாகி, நீர்நிலைகள் வற்றி கற்கள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன.
31 Aug 2022 11:19 AM