தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
16 Dec 2025 4:42 PM IST
பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தகவல்

பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்-18002030401 என்பதில் தொடர்பு கொள்ளலாம்.
13 Dec 2025 8:37 AM IST
தூத்துக்குடியில் 11ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

தூத்துக்குடியில் 11ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் ஜூன் 11ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
8 Jun 2025 4:16 PM IST
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவு - மாநகராட்சி கமிஷனர் தகவல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவு - மாநகராட்சி கமிஷனர் தகவல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
25 Oct 2023 7:32 PM IST
தூய்மை நகருக்கான பட்டியலில் திண்டுக்கல்லை இடம்பெற செய்வேன்

'தூய்மை நகருக்கான பட்டியலில் திண்டுக்கல்லை இடம்பெற செய்வேன்'

‘தூய்மை நகருக்கான பட்டியலில் திண்டுக்கல்லை இடம்பெற செய்வேன்’ என்று புதிய ஆணையராக பதவி ஏற்ற ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
28 Sept 2023 7:15 AM IST
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 July 2023 2:18 PM IST
சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் விரைவில் பஸ்கள் இயக்கம் -மாநகராட்சி ஆணையாளர்

சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் விரைவில் பஸ்கள் இயக்கம் -மாநகராட்சி ஆணையாளர்

சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில்இருந்து விரைவில் பஸ்கள் இயக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்
15 Jun 2023 1:40 AM IST
பொதுமக்களுக்கு மனநிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

பொதுமக்களுக்கு மனநிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

பொதுமக்களுக்கு மன நிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
7 April 2023 2:22 PM IST
சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2022 8:46 AM IST
கொரோனா விவகாரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு

கொரோனா விவகாரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென்று ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
19 Jun 2022 6:11 PM IST
கலபுரகியில், தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம்; மாநகராட்சி கமிஷனர் கைது

கலபுரகியில், தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம்; மாநகராட்சி கமிஷனர் கைது

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய கலபுரகி மாநகராட்சி கமிஷனர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த கணக்காளரும் சிக்கியுள்ளார்.
3 Jun 2022 3:17 AM IST