கன்னியாகுமரி
தனியார் நிறுவன ஊழியரை ராட்சத அலை இழுத்துச் சென்றது
நண்பர்களுடன் கடலில் குளித்த போது தனியார் நிறுவன ஊழியரை ராட்சத அலை இழுத்துச் சென்றது. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
6 Oct 2023 2:15 AM ISTகடல் சீற்றம் எதிரொலி 2 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை
கடல் சீற்றம் எதிரொலி 2 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை
6 Oct 2023 12:15 AM ISTசொத்து பிரச்சினையில் மீனவரை கொன்ற வழக்கில்2 ேபருக்கு ஆயுள் தண்டனை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
சொத்து பிரச்சினையில் மீனவரை அடித்துக் கொன்ற வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
6 Oct 2023 12:15 AM ISTநிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 52 பேர் கைது
நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2023 12:15 AM ISTநிலம் வாங்கி தருவதாக கூறி போதகரிடம் ரூ.8½ லட்சம் மோசடி பெண் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு
குறைந்த விலைக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி போதகரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த பெண் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 Oct 2023 12:15 AM ISTகுமரியில் இதுவரை மழைக்கு 55 வீடுகள் இடிந்து சேதம் 70 மரங்கள், 12 மின்கம்பங்கள் சாய்ந்தன
குமரியில் இதுவரை பலத்த மழைக்கு 55 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 70 மரங்கள், 12 மின்கம்பங்கள் சாய்ந்தன.
6 Oct 2023 12:15 AM ISTவள்ளியாற்றில் 2 இடங்களில் நீர்க்கசிவு
மணவாளக்குறிச்சி அருகே வள்ளியாற்றில் 2 இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக சப்-கலெக்டர் கவுசிக் நேரில் ஆய்வு செய்தார்.
5 Oct 2023 3:14 AM ISTமழைநீர் ஒழுகிய அரசு பஸ் உடனடியாக மாற்றம்
அருமநல்லூர்-நாகர்கோவில் வழித்தட அரசு பஸ்சில் மழைநீர் ஒழுகியதை தொடர்ந்து அந்த பஸ் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சூப்பிரண்டு உள்பட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 Oct 2023 3:09 AM ISTகுமரி மாவட்டத்தில் 3 குளங்கள் உடைந்தன
கனமழை எதிரொலியாக குமரி மாவட்டத்தில் 3 குளங்கள் உடைந்தன.
5 Oct 2023 3:00 AM ISTமாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13½ அடி உயர்வு
குமரியில் பெய்து வரும் கனமழையால் மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 13½ அடி உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 110 மி.மீ. பதிவாகி உள்ளது.
5 Oct 2023 2:53 AM ISTநான் தனியாகி விட்டேனே...
ஆற்றூர் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவத்தில், நான் குடும்பத்தையே இழந்து தனியாகி விட்டேன் என வியாபாரி கதறி அழுதார்.
5 Oct 2023 2:45 AM ISTமேலும் 15 வீடுகள் இடிந்து விழுந்தன
குமரியில் பெய்த கனமழைக்கு மேலும் 15 வீடுகள் இடிந்து விழுந்தன.
5 Oct 2023 2:34 AM IST