மாவட்ட செய்திகள்



தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது - முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு

"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது" - முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு

“தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார்.
26 Oct 2023 9:47 PM GMT
முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர்

முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர்

முல்லைப்பெரியாற்றில் நண்பர்களுடன் குளித்தபோது கல்லூரி மாணவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
26 Oct 2023 9:45 PM GMT
கே.என்.பாளையம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கே.என்.பாளையம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கே.என்.பாளையம் அருகே கடன் பிரச்சினையால் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்றனர்.
26 Oct 2023 9:41 PM GMT
நெல்லை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு

நெல்லை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு

நெல்லை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் 46 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
26 Oct 2023 9:40 PM GMT
சேலம் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்-அதிகாரிகளுக்கு, மேயர் ராமச்சந்திரன் உத்தரவு

சேலம் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்-அதிகாரிகளுக்கு, மேயர் ராமச்சந்திரன் உத்தரவு

சேலம் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
26 Oct 2023 9:37 PM GMT
நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

பாளையங்கோட்டை அருகே பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
26 Oct 2023 9:35 PM GMT
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலைத்திருவிழா

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலைத்திருவிழா

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலைத்திருவிழா நடந்தது.
26 Oct 2023 9:34 PM GMT
ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

மாவட்டத்தில் ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
26 Oct 2023 9:33 PM GMT
சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- போலீசார் விசாரணை

சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- போலீசார் விசாரணை

சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
26 Oct 2023 9:32 PM GMT
கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஏர்வாடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 9:30 PM GMT
விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மமான முறையில் இறந்தார். அவரின் மர்ம சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26 Oct 2023 9:30 PM GMT
ஈரோடு மாநகர் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாநகர் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாநகர் பகுதியில், தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
26 Oct 2023 9:30 PM GMT