சாராயம் விற்ற முதியவர் கைது

சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-22 13:26 GMT

கண்ணமங்கலம்

சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் ஏரிக்கரை பகுதியில் படவேடு காலனியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 65) என்பவர் சாராயம் விற்றதாக, அவ்வழியே ரோந்து சென்ற கண்ணமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 30 லிட்டார் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்