திருநெல்வேலி
நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த 2½ வயது பெண் குழந்தை சாவு
நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த 2½ வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
26 Sep 2019 10:04 PM GMTதீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற கால அவகாசம் - கலெக்டர் ஷில்பா தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை செய்வதற்கு உரிமம் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 Sep 2019 10:45 PM GMTமுக்கூடல் அருகே, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் - சீரான குடிநீர் வழங்க கோரிக்கை
முக்கூடல் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 Sep 2019 10:45 PM GMTராதாபுரம் அருகே, மோட்டார்சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பலி - நண்பர் படுகாயம்
ராதாபுரம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
25 Sep 2019 10:30 PM GMTகுற்றாலத்தில் இதமான சூழல்: அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலத்தில் இதமான சூழல் நிலவுகிறது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
25 Sep 2019 10:30 PM GMTபாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு பெட்டிகள் இணைப்பு
பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை மறுநாள் முதல் படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
25 Sep 2019 10:30 PM GMTஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை, கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைப்பு - பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்
ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
24 Sep 2019 11:30 PM GMT7 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வழக்கில் திடீர் திருப்பம்: மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
7 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளி மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மின்வேலியில் சிக்கி பலியான அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் புதைத்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Sep 2019 10:45 PM GMTவள்ளியூர் அருகே,மாமியார் தாக்கியதில் காயம் அடைந்த மருமகன் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
வள்ளியூர் அருகே மாமியார் தாக்கியதில் காயமடைந்த மருமகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.
24 Sep 2019 10:45 PM GMTஅ.தி.மு.க. தொண்டர் கொலையில் 3 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி சிக்கினார் - அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
சுரண்டை அருகே அ.தி.மு.க. தொண்டர் கொலையில் 3 ஆண்டுகளுக்கு பின் முக்கிய குற்றவாளி சிக்கினார். இக்கொலையில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
24 Sep 2019 10:45 PM GMTநாங்குநேரி தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்
நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக தேர்தல் மன்னன் பத்மராஜன் நேற்று மனு தாக்கல் செய்தார்.
24 Sep 2019 10:30 PM GMTநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது - முதல் நாளில் யாரும் வரவில்லை
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மனுதாக்கல் செய்ய யாரும் வரவில்லை.
23 Sep 2019 11:00 PM GMT