திருநெல்வேலி
இலங்கை தமிழர் பிரச்சினையில் துரோகம் செய்த “தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” - ஓ.பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு
“இலங்கை தமிழர் பிரச்சினையில் பச்சை துரோகம் செய்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” என்று நாங்குநேரி பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
16 Oct 2019 11:15 PM GMTஎம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா? - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால்
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
16 Oct 2019 11:00 PM GMTதிசையன்விளை அருகே மாயமான 12 வயது சிறுமி அடித்துக்கொலை
திசையன்விளை அருகே மாயமான 12 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Oct 2019 10:45 PM GMTநெல்லை பேட்டையில் கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
நெல்லை பேட்டையில் கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
16 Oct 2019 10:45 PM GMTஅம்பை ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு - உதவி கலெக்டர் விசாரணை
அம்பை ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீரென மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
16 Oct 2019 10:30 PM GMTசுவிஸ் வங்கியில் நான் பணம் வைத்து இருப்பதை நிரூபித்தால் "எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார்" - மு.க.ஸ்டாலின் பேச்சு
“சுவிஸ் வங்கியில் நான் பணம் வைத்து இருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார்"என்று மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
15 Oct 2019 11:30 PM GMTபொய் மூட்டைகளால் மக்களை ஏமாற்றும் ‘‘மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது’’ - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
‘‘பொய் மூட்டைகளால் மக்களை ஏமாற்றும் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது‘‘ என்று நாங்குநேரி பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
15 Oct 2019 11:15 PM GMTபாபநாசத்தில் பரிதாபம் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு
பாபநாசத்தில் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
15 Oct 2019 11:00 PM GMTடெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழு கண்டுபிடிப்பு தனியார் பீடி கம்பெனிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
நெல்லையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழு கண்டுபிடிக்கப்பட்ட தனியார் பீடிக்கம்பெனிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
15 Oct 2019 10:15 PM GMTசங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
15 Oct 2019 10:00 PM GMTமு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என்று நாங்குநேரி பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
14 Oct 2019 11:15 PM GMTவிவசாய நிலத்தில் கலெக்டர் அலுவலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
விவசாய நிலத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கக்கூடாது என்று கூறி தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
14 Oct 2019 11:00 PM GMT