திருநெல்வேலி
“முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசவில்லை” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்
“முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசவில்லை“ என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்தார். இதுகுறித்து நாங்குநேரி தொகுதி கருவேலங்குளம் கிராமத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
19 Oct 2019 10:30 PM GMTகளக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
களக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
19 Oct 2019 10:15 PM GMTநாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்
நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2019 10:15 PM GMTநாங்குநேரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று கொண்டு செல்லப்படுகின்றன -2,700 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு
நாங்குநேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டு செல்லப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்கு செல்லும் 2,700 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
19 Oct 2019 10:00 PM GMTநாங்குநேரியில் பலத்த மழை: அ.தி.மு.க. தேர்தல் அலுவலக பந்தல் சரிந்தது
நாங்குநேரி பகுதியில் பெய்த பலத்த மழையால், அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலக பந்தல் சரிந்தது.
19 Oct 2019 10:00 PM GMTநாங்குநேரி தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் - கலெக்டர் ஷில்பா பேட்டி
நாங்குநேரி தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக, கலெக்டர் ஷில்பா கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
19 Oct 2019 9:45 PM GMTநெல்லையில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
நெல்லையில் பலத்த மழை பெய்ததால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
19 Oct 2019 9:45 PM GMTவடகிழக்கு பருவமழை மீட்பு பணிக்கான கருவிகள் தயார் - மாவட்ட தீயணைப்பு அதிகாரி தகவல்
வடகிழக்கு பருவமழையின் போது மீட்பு பணிக்கான கருவிகள் தயார் நிலையில் இருப்பதாக நெல்லை மாவட்ட தீயணைப்பு அதிகாரி மகாலிங்கமூர்த்தி கூறினார்.
19 Oct 2019 9:30 PM GMTமக்களை ஏமாற்ற நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: “ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது” - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார், ஜெயலலிதா ஆன்மா அவரை சும்மா விடாது“ என்று நாங்குநேரி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசத்துடன் கூறினார்.
18 Oct 2019 11:30 PM GMTஜெயலலிதா மரணம்: “விசாரணை ஆணையம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன்?” - உதயநிதி ஸ்டாலின் கேள்வி
“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன்?“ என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
18 Oct 2019 11:00 PM GMTநாங்குநேரி தொகுதியில் “தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்ததில் உள்நோக்கம் உள்ளது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
“நாங்குநேரி தொகுதியில் தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்ததில் உள்நோக்கம் உள்ளது“ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதுபற்றி அவர் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
18 Oct 2019 11:00 PM GMTஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் - நடிகர் சரத்குமார் பிரசாரம்
ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்திவருவதாக, நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
18 Oct 2019 10:45 PM GMT