திருநெல்வேலி



“முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசவில்லை” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்

“முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசவில்லை” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்

“முஸ்லிம்கள் குறித்து தவறாக பேசவில்லை“ என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்தார். இதுகுறித்து நாங்குநேரி தொகுதி கருவேலங்குளம் கிராமத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
19 Oct 2019 10:30 PM GMT
களக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

களக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

களக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
19 Oct 2019 10:15 PM GMT
நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்

நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்

நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2019 10:15 PM GMT
நாங்குநேரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று கொண்டு செல்லப்படுகின்றன -2,700 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு

நாங்குநேரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று கொண்டு செல்லப்படுகின்றன -2,700 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு

நாங்குநேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டு செல்லப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்கு செல்லும் 2,700 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
19 Oct 2019 10:00 PM GMT
நாங்குநேரியில் பலத்த மழை: அ.தி.மு.க. தேர்தல் அலுவலக பந்தல் சரிந்தது

நாங்குநேரியில் பலத்த மழை: அ.தி.மு.க. தேர்தல் அலுவலக பந்தல் சரிந்தது

நாங்குநேரி பகுதியில் பெய்த பலத்த மழையால், அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலக பந்தல் சரிந்தது.
19 Oct 2019 10:00 PM GMT
நாங்குநேரி தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் - கலெக்டர் ஷில்பா பேட்டி

நாங்குநேரி தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் - கலெக்டர் ஷில்பா பேட்டி

நாங்குநேரி தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக, கலெக்டர் ஷில்பா கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
19 Oct 2019 9:45 PM GMT
நெல்லையில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

நெல்லையில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

நெல்லையில் பலத்த மழை பெய்ததால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
19 Oct 2019 9:45 PM GMT
வடகிழக்கு பருவமழை மீட்பு பணிக்கான கருவிகள் தயார் - மாவட்ட தீயணைப்பு அதிகாரி தகவல்

வடகிழக்கு பருவமழை மீட்பு பணிக்கான கருவிகள் தயார் - மாவட்ட தீயணைப்பு அதிகாரி தகவல்

வடகிழக்கு பருவமழையின் போது மீட்பு பணிக்கான கருவிகள் தயார் நிலையில் இருப்பதாக நெல்லை மாவட்ட தீயணைப்பு அதிகாரி மகாலிங்கமூர்த்தி கூறினார்.
19 Oct 2019 9:30 PM GMT
மக்களை ஏமாற்ற நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: “ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது” - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

மக்களை ஏமாற்ற நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: “ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது” - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

“மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார், ஜெயலலிதா ஆன்மா அவரை சும்மா விடாது“ என்று நாங்குநேரி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசத்துடன் கூறினார்.
18 Oct 2019 11:30 PM GMT
ஜெயலலிதா மரணம்: “விசாரணை ஆணையம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன்?” - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதா மரணம்: “விசாரணை ஆணையம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன்?” - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன்?“ என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
18 Oct 2019 11:00 PM GMT
நாங்குநேரி தொகுதியில் “தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்ததில் உள்நோக்கம் உள்ளது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

நாங்குநேரி தொகுதியில் “தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்ததில் உள்நோக்கம் உள்ளது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

“நாங்குநேரி தொகுதியில் தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்ததில் உள்நோக்கம் உள்ளது“ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதுபற்றி அவர் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
18 Oct 2019 11:00 PM GMT
ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் - நடிகர் சரத்குமார் பிரசாரம்

ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் - நடிகர் சரத்குமார் பிரசாரம்

ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்திவருவதாக, நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
18 Oct 2019 10:45 PM GMT