திருநெல்வேலி



தஞ்சாவூர் அருகே, திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் அருகே, திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட திருவள்ளுவர் குல முன்னேற்ற நல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
6 Nov 2019 10:15 PM GMT
விக்கிரமசிங்கபுரம்-செங்கோட்டை பகுதி தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்

விக்கிரமசிங்கபுரம்-செங்கோட்டை பகுதி தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்

விக்கிரமசிங்கபுரம் மற்றும் செங்கோட்டை பகுதியில் யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Nov 2019 10:00 PM GMT
டிசம்பர் மாதம் நடைபெறும், உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும் - நாங்குநேரி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

டிசம்பர் மாதம் நடைபெறும், உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும் - நாங்குநேரி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

“டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும்“ என்று நாங்குநேரி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
5 Nov 2019 11:00 PM GMT
பாளையங்கோட்டையில், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

பாளையங்கோட்டையில், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
5 Nov 2019 10:30 PM GMT
மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து - நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து - நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து நெல்லையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 Nov 2019 10:00 PM GMT
திசையன்விளையில் பயங்கரம்: பெட்டிக்கடைக்காரர் வெட்டிக்கொலை - 3 பேருக்கு வலைவீச்சு

திசையன்விளையில் பயங்கரம்: பெட்டிக்கடைக்காரர் வெட்டிக்கொலை - 3 பேருக்கு வலைவீச்சு

திசையன்விளையில் பெட்டிக்கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Nov 2019 10:00 PM GMT
சொத்து குவிப்பு வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில்

சொத்து குவிப்பு வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில்

சொத்து குவித்த வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டுகளும், அவருடைய மனைவிக்கு 3 ஆண்டுகளும் ஜெயில் தண்டனை விதித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
4 Nov 2019 10:30 PM GMT
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வருகை

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வருகை

நாங்குநேரியில் அ.தி.மு.க. சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக துணைமுதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வருகிறார்.
4 Nov 2019 10:15 PM GMT
நீர்வரத்து குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

நீர்வரத்து குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
4 Nov 2019 10:00 PM GMT
நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த 20 மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி: கலெக்டர் ஷில்பா வழங்கினார்

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த 20 மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி: கலெக்டர் ஷில்பா வழங்கினார்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த 20 மாணவ-மாணவிகளுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
4 Nov 2019 10:00 PM GMT
மின் இணைப்பு கொடுக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது - சேரன்மாதேவியில் பரபரப்பு

மின் இணைப்பு கொடுக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது - சேரன்மாதேவியில் பரபரப்பு

சேரன்மாதேவியில் மின்இணைப்பு கொடுக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
4 Nov 2019 9:45 PM GMT
திருச்செந்தூரில் விரைவில் திறக்கப்படும்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 95 சதவீதம் நிறைவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

திருச்செந்தூரில் விரைவில் திறக்கப்படும்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 95 சதவீதம் நிறைவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. எனவே, மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
4 Nov 2019 9:30 PM GMT