திருநெல்வேலி
நாங்குநேரி அருகே, ஓடையில் வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி - 20 பேர் படுகாயம்
நாங்குநேரி அருகே ஓடையில் வேன் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலியானார். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 Nov 2019 10:30 PM GMTநாகர்கோவில்-மும்பை, நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழித்தடம் மாற்றம் - நாமக்கல், ராசிபுரம் வழியாக இயக்கப்படுகிறது
நாகர்கோவில்-மும்பை, நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாமக்கல், ராசிபுரம் வழியாக வழித்தடம் மாற்றி இயக்கப்படுகிறது.
30 Nov 2019 10:15 PM GMTகேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் கைது
புளியரை சோதனைச்சாவடி வழியாக, கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
30 Nov 2019 10:00 PM GMTகள்ளத்தொடர்பை கைவிடக்கூறிய லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
பரப்பாடியில் தனது மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறிய லாரி டிரைவருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
29 Nov 2019 10:45 PM GMTநெல்லை அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர் பலி
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
29 Nov 2019 10:45 PM GMTநெல்லை அருகே, கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
நெல்லை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி கீழே விழுந்து பலியானார்.
29 Nov 2019 10:30 PM GMTஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு; தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திராவிட தமிழர் கட்சியினர் கைது
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் தடையை மீறி திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
29 Nov 2019 10:15 PM GMTதாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு: நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
29 Nov 2019 10:00 PM GMT