திருநெல்வேலி



மூலைக்கரைப்பட்டி அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் சாவு

மூலைக்கரைப்பட்டி அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் சாவு

மூலைக்கரைப்பட்டி அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
24 Dec 2019 9:45 PM GMT
மூலைக்கரைப்பட்டியில் அமைப்பு சாரா தொழிலாளர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

மூலைக்கரைப்பட்டியில் அமைப்பு சாரா தொழிலாளர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

மூலைக்கரைப்பட்டியில் அமைப்பு சாரா தொழிலாளர் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
24 Dec 2019 9:45 PM GMT
நெல்லையில் பழிக்குப்பழியாக நடந்த வாலிபர் கொலையில் 7 பேர் கைது - பரபரப்பு தகவல்

நெல்லையில் பழிக்குப்பழியாக நடந்த வாலிபர் கொலையில் 7 பேர் கைது - பரபரப்பு தகவல்

நெல்லையில் பழிக்குப்பழியாக வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Dec 2019 11:15 PM GMT
தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - ராதாபுரம் அருகே பரிதாபம்

தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - ராதாபுரம் அருகே பரிதாபம்

ராதாபுரம் அருகே தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Dec 2019 11:00 PM GMT
கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி: கடையநல்லூர் பகுதியில் பட்டா மாறுதல் தற்காலிகமாக நிறுத்தம் - கலெக்டர் ஷில்பா தகவல்

கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி: கடையநல்லூர் பகுதியில் பட்டா மாறுதல் தற்காலிகமாக நிறுத்தம் - கலெக்டர் ஷில்பா தகவல்

கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடைபெறுவதால் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் பட்டா மாறுதல் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
23 Dec 2019 10:45 PM GMT
வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Dec 2019 10:30 PM GMT
கூடங்குளம் அருகே, கேரள கழிவுகளை கொண்டுவந்த 2 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

கூடங்குளம் அருகே, கேரள கழிவுகளை கொண்டுவந்த 2 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

கூடங்குளம் அருகே கேரள கழிவுகளை கொண்டுவந்த 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Dec 2019 10:15 PM GMT
நெல்லையில் பழிக்குப்பழியாக பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - ஒருவர் சிக்கினார்; 3 பேருக்கு வலைவீச்சு

நெல்லையில் பழிக்குப்பழியாக பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - ஒருவர் சிக்கினார்; 3 பேருக்கு வலைவீச்சு

நெல்லையில் பழிக்குப்பழியாக வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
23 Dec 2019 12:00 AM GMT
ஊஞ்சல் விளையாடியபோது துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் சாவு - நெல்லை அருகே பரிதாபம்

ஊஞ்சல் விளையாடியபோது துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் சாவு - நெல்லை அருகே பரிதாபம்

நெல்லை அருகே வீட்டில் ஊஞ்சல் விளையாடியபோது துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
22 Dec 2019 10:45 PM GMT
பாளையங்கோட்டையில் வாலிபரிடம் பணம்- செல்போன் பறிப்பு; கோவில் பூசாரி சிக்கினார்

பாளையங்கோட்டையில் வாலிபரிடம் பணம்- செல்போன் பறிப்பு; கோவில் பூசாரி சிக்கினார்

பாளையங்கோட்டையில் வாலிபரிடம் பணம், செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற கும்பலை, சினிமா படம் போல் போலீசார் காரில் விரட்டிச் சென்றனர். இதில் கோவில் பூசாரி போலீசாரிடம் சிக்கினார்.
22 Dec 2019 10:30 PM GMT
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் பேட்டி

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் பேட்டி

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் கூறினார்.
22 Dec 2019 10:15 PM GMT
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வருகின்றன. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Dec 2019 11:00 PM GMT