
மேற்கு வங்காளம்: வன்முறைக்கு பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு; மம்தா பானர்ஜி அறிவிப்பு
பாதிக்கப்பட்டவர்களின் மத அடையாளங்களை நாங்கள் பார்க்கவில்லை. அவர்களுடைய வலியை பார்க்கிறோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
16 April 2025 3:10 PM IST
மேற்கு வங்காளம்: வக்பு போராட்டத்தில் தந்தை-மகன் படுகொலை விவகாரம்; 2 பேர் கைது
மேற்கு வங்காளத்தில் வன்முறை தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 220 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 April 2025 10:00 PM IST
மேற்கு வங்காளத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது; வாகனங்களுக்கு தீ வைப்பு
மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
15 April 2025 8:44 AM IST
மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்-மம்தா பானர்ஜி
வக்பு திருத்தச் சட்டத்தை மாநில அரசு உருவாக்கவில்லை. மத்திய அரசுதான் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
13 April 2025 6:16 AM IST
மேற்கு வங்காளம்; வக்பு சட்டம் தொடர்பான வன்முறைக்கு தந்தை-மகன் பலி
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பான வன்முறைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
12 April 2025 7:09 PM IST
மே.வங்காளத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை
வக்பு வாரிய திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்துள்ளார்.
12 April 2025 10:13 AM IST
மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை
மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
8 April 2025 9:58 PM IST
சிறைக்கு செல்லவும் தயார்... வேலையிழந்த ஆசிரியர்களை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேச்சு
மேற்கு வங்காளத்தில், தகுதி வாய்ந்த நபர்கள் வேலையை இழப்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
7 April 2025 4:55 PM IST
மேற்கு வங்காளம்: சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் நள்ளிரவில் சிலிண்டர் வெடித்ததில், 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
1 April 2025 8:13 AM IST
ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து மோதிய கார் - 7 பேர் பலி
இந்த விபத்தில் 3 பெண்கள் மற்றும் குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
14 March 2025 8:33 PM IST
மேற்கு வங்காளம்: ஆற்றில் சடலத்தை வீச முயன்ற 2 பெண்கள் கைது - போலீஸ் தீவிர விசாரணை
ஆற்றில் சடலத்தை வீச முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Feb 2025 2:35 AM IST
மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி: சூட்கேசில் மனித உடல் பாகங்கள்; 2 பெண்கள் கைது
மேற்கு வங்காளத்தில் நாயின் உடல் என கூறி சூட்கேசில் மனித உடல் பாகங்களை கொண்டு சென்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
25 Feb 2025 5:46 PM IST