தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில்போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட20 வாகனங்கள் பறிமுதல்; ரூ.5½ லட்சம் அபராதம்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில்போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட20 வாகனங்கள் பறிமுதல்; ரூ.5½ லட்சம் அபராதம்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போக்குவரத்து விதிகளை மீீறி இயக்கப்பட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.5½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
9 Feb 2023 8:34 PM GMT
சரக்கு வாகனத்தில் கடத்திய 750 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது

சரக்கு வாகனத்தில் கடத்திய 750 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது

தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய 750 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
1 Aug 2022 5:36 PM GMT