
திரிபுராவில் ரூ. 5.5 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது
திரிபுரா மாநில போலீசார் ரூ. 5.50 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட யாபா மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
22 March 2025 1:01 PM
திரிபுராவில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
திரிபுராவில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
28 Feb 2025 7:02 AM
கடனை திருப்பி செலுத்தாததால் பெண்ணை தாக்கி மொட்டையடித்த கொடூரம்
கடனை திருப்பி செலுத்தாததால் பெண்ணை தாக்கி, அவரது தலையை பாதி மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Jan 2025 10:22 AM
வங்காளதேசத்தில் இந்திய பேருந்து மீது தாக்குதல் - திரிபுரா மந்திரி கண்டனம்
வங்காளதேசத்தில் இந்தியாவைச் சேர்ந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக திரிபுரா மந்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
1 Dec 2024 7:28 AM
திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கைது
திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Nov 2024 2:13 PM
திரிபுராவில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; போலீசாருக்கு முதல்-மந்திரி பாராட்டு
தீபாவளியை முன்னிட்டு அசாம் ரைபிள் படையினர் கடந்த 30-ந்தேதி நடத்திய சோதனையில், ரூ.18 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
2 Nov 2024 1:11 AM
தாயை மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற கொடூர மகன்கள் - அதிர்ச்சி சம்பவம்
குடும்ப பிரச்சினை காரணமாக பெற்ற தாயை மகன்களே மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
29 Sept 2024 10:04 PM
16 வயது சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
16 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 Sept 2024 9:51 AM
திரிபுரா: கனமழை, வெள்ளத்திற்கு 31 பேர் பலி
திரிபுராவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு ஆளான 72 ஆயிரம் பேர் தங்களுடைய இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
28 Aug 2024 1:20 AM
திரிபுரா வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்கு குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு
மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் மற்றும் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு மாநிலத்திற்கு நிதியுதவி அளித்ததற்காக மாணிக் சாகா நன்றி தெரிவித்துள்ளார்
27 Aug 2024 6:16 AM
திரிபுராவில் போலீசார் அதிரடி வேட்டை; ஆட்கடத்தல் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது
அகர்தலா அரசு ரெயில்வே காவல் நிலையத்தில் பதிவாகி இருந்த வழக்கு ஒன்றின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
25 Aug 2024 9:25 AM
திரிபுராவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்
திரிபுராவில் கனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
23 Aug 2024 11:16 AM