டாஸ்மாக் வசூல் பணத்தை வங்கியில் செலுத்தாத ஊழியர்கள் பணி இடைநீக்கம்

டாஸ்மாக் வசூல் பணத்தை வங்கியில் செலுத்தாத ஊழியர்கள் பணி இடைநீக்கம்

திருவொற்றியூர், ராமாபுரம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளின் வசூல் பணத்தை வங்கியில் செலுத்தாத ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 6:51 AM GMT