கவர்னர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் தமிழ்நாட்டில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்

கவர்னர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் தமிழ்நாட்டில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்

கவர்னர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் தமிழ்நாட்டில் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Oct 2023 2:36 PM
சட்டம்-ஒழுங்கை மீறுபவர்களை இரும்பு கரம்கொண்டு அடக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சட்டம்-ஒழுங்கை மீறுபவர்களை இரும்பு கரம்கொண்டு அடக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சட்டம் ஒழுங்கை மீறுபவர்களை இரும்பு கரம்கொண்டு அடக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
5 Sept 2023 7:44 AM
மதுவை ஊக்குவித்து சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

மதுவை ஊக்குவித்து சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
5 Sept 2023 4:14 AM
சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
22 Aug 2023 7:21 PM
நாங்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

'நாங்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' - விஜயகாந்த் வலியுறுத்தல்

நாங்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
13 Aug 2023 7:12 AM
மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும் பெண்கள் குழு; ராணுவத்தை தடுப்பதால் சேதம் அதிகரிப்பு

மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும் பெண்கள் குழு; ராணுவத்தை தடுப்பதால் சேதம் அதிகரிப்பு

மணிப்பூரில் இயங்கி வரும் ‘மெய்ரா பைபிஸ்’ எனப்படும் பெண்கள் குழு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 July 2023 1:31 AM
டெல்லியில் 2 பெண்கள் சுட்டுக்கொலை: மத்திய அரசே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லியில் 2 பெண்கள் சுட்டுக்கொலை: மத்திய அரசே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு மத்திய அரசே காரணம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
18 Jun 2023 12:14 PM
தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பற்றி  திருமாவளவன் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது- விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பற்றி திருமாவளவன் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது- விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது என்று விஜயபாஸ்கர் கூறினார்.
29 May 2023 7:45 AM
டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
21 April 2023 10:55 AM
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி பேட்டி

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" - எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
17 April 2023 12:53 PM
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
12 Jan 2023 12:22 AM
நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு மும்பையில் தடை உத்தரவு

நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு மும்பையில் தடை உத்தரவு

மும்பையில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. .
21 Oct 2022 9:55 PM