
ஈட்டி தலையில் பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு
பயிற்சியின்போது சக மாணவர் வீசிய ஈட்டி தலையில் பாய்ந்ததில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
30 July 2024 11:17 AM
குஜராத்தில் பிறந்து 5 நாட்களேயான சிசுவின் உறுப்புகள் தானம் - 3 குழந்தைகள் புதுவாழ்வு பெற்றன
குஜராத்தில் பிறந்து 5 நாட்களேயான மூளைச்சாவடைந்த மகனின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
19 Oct 2023 10:53 PM
மூளைச்சாவு அடைந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பெண் டாக்டரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
3 Sept 2023 7:07 AM
விபத்தால் மூளைச்சாவு: வேலூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தால் மூளைச்சாவு அடைந்த வேலூர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. அவரது உடலுக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நூதன முறையில் பிரியாவிடை கொடு்த்து மரியாதை செலுத்தினர்.
31 Aug 2023 6:48 AM
மூளைச்சாவு அடைந்த ஐ.டி. ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் - 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்
மூளைச்சாவு அடைந்த ஐ.டி. ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
26 July 2023 4:27 AM
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
23 July 2023 6:43 AM
விபத்தில் சிக்கியவரை மூளைச்சாவு அடைந்ததாகக்கூறி கல்லீரலை அகற்றி வெளிநாட்டினருக்கு பொருத்தி அநியாயம்
விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முயற்சிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறி, அவரது கல்லீரலை விதியை மீறி அகற்றி வெளிநாட்டினர் ஒருவருக்கு பொருத்தி அநியாயம் நடந்துள்ளது.
15 Jun 2023 12:33 AM
லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மூளைச்சாவு - ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் தானம்
மாதவரம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தானம் செய்யப்பட்டன.
8 Jun 2023 7:32 AM
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம் - 8 பேர் மறுவாழ்வு பெற்றனர்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
6 May 2023 6:13 AM
மறைந்து விட்ட மனிதநேயம்... விபத்தில் சிக்கிய வாலிபரிடம் செல்போனை திருடி சென்ற கொடூரன் - இரவு முழுவதும் மயங்கி கிடந்தவர் மூளைச்சாவு
சென்னை, தாம்பரம் அருகே விபத்தில் சிக்கிய வாலிபருக்கு உதவாமல் அவரிடம் செல்பேனை திருடிய மனித நேயமற்ற கொடூரன். இரவு முழுவதும் மயங்கி கிடந்த நிலையில் மூளைச்சாவடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது
28 April 2023 9:19 AM
உயிர் கொடுத்த கரங்கள்
மத்திய பிரதேச மாநில வரலாற்றில் மூளைச்சாவு அடைந்த நபரின் இரு கைகளும் தானமாக வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. உறுப்பு தானத்தில் இது ஒரு புரட்சிகரமான நிகழ்வு.
24 Jan 2023 1:45 PM
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
மைசூருவில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2022 6:45 PM