கள்ளக்குறிச்சி: சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்
கல்வராயன் மலையில் சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
23 Jun 2024 1:09 PM GMTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தேடப்பட்டு வந்த முக்கிய நபர் சென்னையில் கைது
சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமாரை இன்று காலை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2024 2:40 AM GMTகள்ளச்சாராய விவகாரம்; முதல்-அமைச்சர் எதற்காக பதவி விலக வேண்டும்? - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்-அமைச்சர் எதற்காக பதவி விலக வேண்டும்? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
23 Jun 2024 1:13 AM GMTவிழுப்புரத்திலும் நச்சு சாராய விற்பனையா? விசாரணை நடத்த தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்க்கப்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 7:30 AM GMTகள்ளச்சாராய விவகாரம்; பொறுப்பை தட்டிக் கழித்த காரணத்திற்காக தி.மு.க. அரசு நிவாரணம் கொடுத்தே ஆக வேண்டும் - எல்.முருகன்
பொறுப்பை தட்டிக் கழித்த காரணத்திற்காக தி.மு.க அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுத்தே ஆக வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 1:01 AM GMTகள்ளக்குறிச்சிக்கு சென்ற சாட்டை துரைமுருகனை தாக்க முயற்சி - வைரல் வீடியோ
அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
21 Jun 2024 2:24 PM GMTகள்ளக்குறிச்சி சம்பவம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்
21 Jun 2024 12:22 PM GMT1 மாதம் ஆட்சியை கொடுங்கள்... போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்து காட்டுவோம் - அன்புமணி ராமதாஸ்
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 11:10 AM GMTகள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 9:01 AM GMTகள்ளக்குறிச்சி விவகாரம்: அப்பாவிகள் உயிர் போனதற்கு யார் பொறுப்பு? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு' என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
21 Jun 2024 8:09 AM GMTகள்ளச்சாராய உயிரிழப்புகள்: சி.பி.ஐ. விசாரணை தேவை - ராமதாஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 6:26 AM GMTவிஷ சாராயம்: 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து சிகிச்சையில் உள்ளவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 3:46 AM GMT