செங்கல்பட்டு அருகே..நின்றிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து- 4 பேர் பலி
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதியது.
16 May 2024 1:33 AM GMTஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை- கள்ளக் காதலி உள்பட 4 பேர் கைது
திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில், ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதில் காதலி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 May 2024 3:04 AM GMTநெல்லையில் இருந்து திருச்சி வழியாக புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா ரெயில்
மொத்தம் 9 நாட்களுக்கான சுற்றுப்பயணம் அடுத்தமாதம் 6-ந் தேதி தொடங்குகிறது.
2 May 2024 8:08 PM GMTஅதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டிக்கொலை: திருச்சியில் பயங்கரம்
திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
1 May 2024 2:46 AM GMTதமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பஸ்களையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 7:00 AM GMTசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே போக்குவரத்து பாதிப்பு
திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி சாலை ரெயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக திடீரென பள்ளம் ஏற்பட்டது.
26 April 2024 5:15 AM GMTசொத்துகுவிப்பு வழக்கு: கணவன்-மனைவிக்கு 5 ஆண்டு சிறை - ரூ.100 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கணவன்-மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 April 2024 1:30 PM GMTஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம்: மே 6-ந்தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை
திருச்சியில் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
25 April 2024 9:14 AM GMTஓடும் பஸ்சில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்; 3 பேர் சஸ்பெண்ட்
திருச்சி அருகே ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று விழுந்ததில், கண்டக்டர் பலத்த காயம் அடைந்தார்.
25 April 2024 6:22 AM GMTஓடும் பஸ்சில் இருந்து இருக்கையுடன் சாலையில் விழுந்த கண்டக்டர்
திருச்சி டவுன் பஸ்சில் கண்டக்டராக புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
25 April 2024 4:09 AM GMTகாதலனுடன் நண்பர் வீட்டுக்குச் சென்ற கல்லூரி மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை
மாணவியின் காதலன் உட்பட அவரின் நண்பர்கள் ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 April 2024 6:36 PM GMTதிருச்சி: இலங்கை மறுவாழ்வு முகாமில் இருந்து வாக்களித்த முதல் பெண்
இந்தியாவில் முதல் முறையாக இலங்கை மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு பெண் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
20 April 2024 1:08 AM GMT