வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராம மக்கள்

வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராம மக்கள்

4-வது நாளாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
8 Aug 2022 10:37 PM IST