நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2022 11:47 AM GMTசிபிஐ-க்கு வழங்கப்பட்டு இருந்த பொது அனுமதி ரத்து: நிதிஷ்குமார் மீது பாஜக விமர்சனம்
நிதிஷ் குமாரின் இந்த முடிவை விமர்சித்துள்ள பாஜக, ஊழல்வாதிகளை பாதுகாக்கவே நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளது
29 Aug 2022 9:58 AM GMTஅதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தி உள்ளார்.
26 Aug 2022 6:01 PM GMT20 ஆண்டுகளாக 275 வழக்குகள் தேக்கம் சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவை அதிர்ச்சி தகவல்கள்
சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாகவும், 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
25 Aug 2022 11:44 PM GMTடெல்லி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சி - மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு
டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
19 Aug 2022 6:27 PM GMTடெல்லி துணை முதல் மந்திரி உள்பட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
மணிஷ் சிசோ டியாவிற்கு நெருக்கமானவராக அறியப்படும் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடியை மதுபான வியாபாரி ஒருவர் கொடுத்துள்ளதாக சிபிஐயின் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2022 1:36 PM GMTடெல்லி துணை முதல்-மந்திரி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை
டெல்லி துணை முதல்-மந்திரி வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
19 Aug 2022 3:35 AM GMTகுட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதி கோரும் சிபிஐ
குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய தமிழக அரசுக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியுள்ளது.
20 July 2022 3:58 AM GMTகள்ளக்குறிச்சி கலவர வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்: ஜெயக்குமார் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி கலவர வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
18 July 2022 6:48 PM GMTநீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி மற்றும் அரியானாவில் ஆள் மாறாட்டம் - 8 பேர் கைது
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஆள்மாறாட்டம் செய்த 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
18 July 2022 3:22 PM GMTஉண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றசம் சாட்டியுள்ளார்.
27 Jun 2022 5:19 PM GMTவிசா முறைகேடு வழக்கு : சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகியுள்ளார்.
26 May 2022 3:17 AM GMT