எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்டு 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்டு 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை ஆகஸ்டு 3-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
26 July 2022 10:46 PM GMT