பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த தாய்:  பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த தாய்: பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
27 Jun 2024 11:17 PM GMT
வீட்டுப்பாடம் எழுத உதவியதில் நெருக்கம்... பிளஸ்-2 மாணவனுடன் அறை எடுத்து தங்கிய ஆசிரியை

வீட்டுப்பாடம் எழுத உதவியதில் நெருக்கம்... பிளஸ்-2 மாணவனுடன் அறை எடுத்து தங்கிய ஆசிரியை

மாணவனுக்கு வீட்டுப்பாடங்கள் எழுத ஆசிரியை உதவியது, அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
22 Jun 2024 10:36 PM GMT
எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி

எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி

கறம்பக்குடி அருகே எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Oct 2023 7:13 PM GMT
தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்

தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்

சென்னை திருவொற்றியூர் தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் பிளஸ்-2 மாணவன் ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sep 2023 7:59 AM GMT
விருகம்பாக்கத்தில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த பிளஸ்-2 மாணவனுக்கு கத்திக்குத்து - தனியார் நிறுவன ஊழியர் கைது

விருகம்பாக்கத்தில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த பிளஸ்-2 மாணவனுக்கு கத்திக்குத்து - தனியார் நிறுவன ஊழியர் கைது

விருகம்பாக்கத்தில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த பிளஸ்-2 மாணவனை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
9 April 2023 4:44 AM GMT
ஆதம்பாக்கத்தில் கார் மோதி பிளஸ்-2 மாணவன் பலி

ஆதம்பாக்கத்தில் கார் மோதி பிளஸ்-2 மாணவன் பலி

ஆதம்பாக்கத்தில் கார் மோதி பிளஸ்-2 மாணவன் பலியானார்.
8 April 2023 4:53 AM GMT
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி பிளஸ்-2 மாணவன் மாயம் - தந்தை கண் எதிரே சம்பவம்

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி பிளஸ்-2 மாணவன் மாயம் - தந்தை கண் எதிரே சம்பவம்

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தந்தை கண் எதிரே கடல் அலையில் சிக்கி பிளஸ்-2 மாணவன் மாயமானார்.
6 Sep 2022 9:00 AM GMT
திருத்தணி அருகே பிளஸ்-2 மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை

திருத்தணி அருகே பிளஸ்-2 மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை

திருத்தணி அருகே விவசாய கிணற்றில் பிணமாக மிதந்த பிளஸ்-2 மாணவன் உடலை போலீசார் மீட்டனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26 July 2022 7:40 AM GMT