சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

சட்டவிரோத குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:03 AM
சமூக ஆர்வலர் படுகொலை: சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான் கண்டனம்

சமூக ஆர்வலர் படுகொலை: சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான் கண்டனம்

அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென சீமான் வலியுறுத்தி உள்ளார்.
20 Jan 2025 8:30 AM
இயற்கை வளங்களோடு சமூக ஆர்வலர்களையும் திமுக அரசு பாதுகாக்க தவறிவிட்டது: டி.டி.வி.தினகரன்

இயற்கை வளங்களோடு சமூக ஆர்வலர்களையும் திமுக அரசு பாதுகாக்க தவறிவிட்டது: டி.டி.வி.தினகரன்

சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 11:39 AM
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Jan 2025 2:27 PM
ஜகபர் அலி கொலை வழக்கு; கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி

ஜகபர் அலி கொலை வழக்கு; கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி

ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2025 12:15 PM
ஜகபர் அலி கொலை வழக்கு; கைதான 5 பேருக்கு நீதிமன்ற காவல்

ஜகபர் அலி கொலை வழக்கு; கைதான 5 பேருக்கு நீதிமன்ற காவல்

ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2025 12:53 PM
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
23 Feb 2025 2:19 PM
கடலூரில் சமூக ஆர்வலர் மீது துப்பாக்கிச்சூடு

கடலூரில் சமூக ஆர்வலர் மீது துப்பாக்கிச்சூடு

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளையராஜா என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
8 Sept 2023 3:05 PM
சவால்களை சந்தித்து சாதிக்கப் பழகுங்கள் - பிரீத்தி

சவால்களை சந்தித்து சாதிக்கப் பழகுங்கள் - பிரீத்தி

சமூக சேவையில் ஈடுபட்டபோது, அதனால் பலன் அடைந்தவர்களின் முகத்தில் உண்டான மகிழ்ச்சி எனக்குள்ளே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக சேவை செய்வது மனதுக்கு நிறைவை தந்தது.
5 Feb 2023 1:30 AM
சமூக ஆர்வலர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

சமூக ஆர்வலர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி அவரது மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
14 Sept 2022 6:18 PM
மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய சமூக ஆர்வலர் நந்தினி - பாஜகவினர் எதிர்ப்பு...!

மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய சமூக ஆர்வலர் நந்தினி - பாஜகவினர் எதிர்ப்பு...!

தேனியில் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய சமூக ஆர்வலர் நந்தினியை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2022 2:39 PM
படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 Sept 2022 9:55 AM